SHABINAA - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  SHABINAA
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  13-Sep-2013
பார்த்தவர்கள்:  269
புள்ளி:  44

என்னைப் பற்றி...

நான் ஒரு வாசகி..!
தமிழால் வாசிப்பவள்..!
தமிழை நேசிப்பவள்..!
தமிழால் யோசிப்பவள்..!
தமிழை சுவாசிப்பவள்..!

என் படைப்புகள்
SHABINAA செய்திகள்
SHABINAA - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jun-2021 3:22 pm

முட்டை வியாபாரி:சார் என் மகன் படிப்புல எப்படி.?
ஆசிரியர்:நீங்க விக்குறீங்க.. அவன் வாங்குறான்..!

மேலும்

SHABINAA - கேள்வி (public) கேட்டுள்ளார்
19-Jun-2014 1:29 pm

இதுக்குதான் புத்தர் ஆசைபட்டாரா..????.

மேலும்

உழவன் இல்லாத வயல் உழுதென்ன பயன் வலிமையில்லாத தலைவன் வழிவிட்டு நிற்பதனால் 01-Jul-2014 10:41 pm
போதனை மறந்த போக்கிரி பிக்கு ஆசியை துறந்தாலும் விடப்படவில்லை போராட்டம் (ஆயுதமுனை ) 01-Jul-2014 10:39 pm
இது கொஞ்சம் பரவாயில்லை ஐயா. நம்ம நாட்டுல பிக்குகள் கட்டின கதர் காத்தில பறக்க ஜட்டியோடு நின்னு சண்டை போட்டுக்கிறாங்க! 19-Jun-2014 7:18 pm
தோட்டா இல்லைன்னா எல்லாமே விளையாட்டுத் துப்பாக்கித்தானே?.... 19-Jun-2014 1:58 pm
SHABINAA - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jun-2014 1:18 pm

மாற்று மத பெண்மணியை அடக்கம் செய்த 'தமுமுக'வினர்
இன்று (18/6/2014) காலை காட்டுமன்னார்குடி அருகில் ரம்ஜான் தைக்கால் என்ற பகுதியில் மாற்றுமத பெண்மணி ஒருவர் உடல் நலக் குறைவால் இறந்துவிட்டார்.
அவரை அடக்கம் செய்ய அவரது உறவினர்களோ அல்லது அந்த பெண்ணின் மதத்தை சேர்ந்தவர்களோ அடக்கம் செய்ய தயாராக இல்லை.
இந்த தகவல் தமுமுக'விற்கு வந்தது உடனே ரம்ஜான் தைக்காலை சேர்ந்த குன்டுபா என்ற யூனுஸ் மாவட்ட நிர்வாகியிடம் சொன்னார் இதற்கு யாருடைய அனுமதியும் தேவை இல்லை உடனே களத்தில் இறங்குங்கள் என்று சொல்லபட்டது.
லால்பேட்டையில் இருந்து தமுமுக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு ரம்ஜான் தைக்கால் தமுமுக சகோதரர்கள், களத்திற்கு சென

மேலும்

பகிர்வுக்கு நன்றி தொடரட்டும் மனிதநேயம் களத்தில் அச்செயல் புரிந்தவர்களுக்கு எனது இதயம் கனிந்த நன்றி குறிப்பு : பாரத கவி (பாரதி) இறந்த போது அவர் உடலில் ஒட்டி இருந்த ஈக்களின் எண்ணிக்கை விட இறுதி சடங்குக்கு வந்தவர்கள் குறைவு என கவி பேரரசு ஒரு பதிவில் குறிப்பிட்டு இருந்தார். 19-Jun-2014 3:20 pm
SHABINAA - அஹமது அலி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
18-Jun-2014 10:17 pm

நாவின் பாவங்கள்..!

மேலும்

உண்மை நண்பரே!! 21-Jun-2014 4:31 pm
unmai.... 19-Jun-2014 1:50 pm
உண்மையே..! பொன் மொழியில்... நன்மொழி..! 19-Jun-2014 12:58 pm
இம்மொழி பொன்மொழி. பொய்,புறம்,அவதூறு,கேலி,கிண்டல்,பரிகாசம்,குத்திப்பேசுவது,பொய் சாட்சியம் சொல்வது இப்படி மனிதை மிகவும் மோசமானவனாக வெளிக்காட்டுவதே இந்த நாவு தான். ''தன் தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும் தன் தொடைகளுக்கு மத்தியிலுள்ளதையும் எவரொருவர் பேணி பாதுகாக்கின்றாரோ அவர் வெற்றியடைந்தவர்"-நபி மொழி 19-Jun-2014 12:05 pm
SHABINAA - அஹமது அலி அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Jun-2014 10:17 pm

நாவின் பாவங்கள்..!

மேலும்

உண்மை நண்பரே!! 21-Jun-2014 4:31 pm
unmai.... 19-Jun-2014 1:50 pm
உண்மையே..! பொன் மொழியில்... நன்மொழி..! 19-Jun-2014 12:58 pm
இம்மொழி பொன்மொழி. பொய்,புறம்,அவதூறு,கேலி,கிண்டல்,பரிகாசம்,குத்திப்பேசுவது,பொய் சாட்சியம் சொல்வது இப்படி மனிதை மிகவும் மோசமானவனாக வெளிக்காட்டுவதே இந்த நாவு தான். ''தன் தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும் தன் தொடைகளுக்கு மத்தியிலுள்ளதையும் எவரொருவர் பேணி பாதுகாக்கின்றாரோ அவர் வெற்றியடைந்தவர்"-நபி மொழி 19-Jun-2014 12:05 pm
SHABINAA - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Feb-2014 1:41 am

அரவிந்த் கேஜ்ரிவாலின் பதவி விலகல் உரை....
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
டிசம்பர் 28 இல் நாங்கள் பதவிப் பிரமாணம் ஏற்றோம். ஊழலுக்கு எதிரான மிகவலுவான சட்டமாக ஜன் லோக்பால் மசோதை நிறைவேற்றுவது என்பதே எங்களுடைய வாக்குறுதிகளிலேயே மிகவும் பெரியது. இந்தக் காங்கிரஸ்காரர்கள் சட்டமன்றத்தில்ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற ஆதரவு அளிப்போம் என்று எழுத்துபூர்வமாகவே கொடுத்திருந்தார்கள். ஆனால் இன்று சட்டமன்றத்தில்,நாங்கள் ஜன் லோக்பால் மசோதாவை முன்வைத்தபோது, காங்கிரசும் பாஜகவும் கைகோர்த்துக்கொண்டன.இந்திய வரலாற்றிலேயே இப்படி நடந்த்தில்லை. ஆனால் இன்று அவர்கள் கைகோர்த்துக்கொண்டனர். நமக்குப் பின்னால்,

மேலும்

SHABINAA - தமிழச்சி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Feb-2014 12:23 pm

ஒரு சினிமா பிரபலம் இஸ்லாத்தை தழுவியது குறித்து பெரியளவில் தூக்கிப்பிடித்துக் கொண்டாடும் சில இஸ்லாமியர்கள் பற்றி என்ன சொல்ல வருகிறீர்கள் ?

சினிமா என்பது பெரும்பாலும் இஸ்லாமிய மார்க்க விதிகளைத் தகர்த்து வீறு நடைப்போடும் ஒரு வர்த்தகம். அப்படி இருக்க ஒரு சினிமா பிரபலத்தின் மதம் விட்டு மதம் தாவும் செய்கையானது எந்த விதத்தில் இஸ்லாத்தை பெருமைப்படுத்தும் ?

சினிமாவை எந்த விதத்தில் இஸ்லாம் ஆதரிக்கிறது ?

(இது ஒரு கேள்வி மாத்திரமே...தெளிவு படுத்தும் நோக்கில் மட்டும் உங்களது பதிலகள் இருக்கட்டும் !)

மேலும்

மதங்கள் என்று வர வேண்டியது தவறுதலாக மாதங்கள் என்று வந்து விட்டது. மதங்கள் என்று திருத்தி வாசிக்கவும். நன்றி. 13-Feb-2014 3:12 pm
மாதங்கள் மனிதன் வகுத்துக்கொண்ட பாதை. யார் எந்தப்பாதையில் போவது என்பது அவனவன் விருப்பம் மதங்களின் சங்கமம் கடவுள் என்றால் கலவரங்கள் எதற்கு, போட்டிகள் எதற்கு, பிரச்சாரங்கள் எதற்கு. கடவுள் வந்து சொன்னதில்லை நான் இந்த மதம் தான் என்று, எந்த மனிதனும் கண்டதில்லை கடவுள் இப்படித்தான் என்று. கடவுளும் சரி , மதங்களும் சரி வாழ்க்கையில் ஒரு அங்கமே தவிர அதுவே வாழ்க்கை அல்ல. கடவுளும் இல்லை மதங்களும் வேண்டாம் என்று வாழ்பவர்களும் சிறப்பாகத்தான் இருக்கிறார்கள். கடவுளை நம்பி சிறப்புக் கெட்டு வாழ்பவர்களும் இருக்கிறார்கள். மனித நேயத்தை மறந்த கடவுளும் சரி, மதங்களும் சரி அவற்றைக் கொண்டாடுவதில் அர்த்தமே இல்லை. என்பது என் தனிப்பட்ட கருத்து. 13-Feb-2014 3:06 pm
அருமையான விளக்கம் தோழி 13-Feb-2014 10:24 am
தோழமையே வணக்கம்... இசைஞானி இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா மட்டுமல்ல. இன்னும் பலரும் குறிப்பாக உலகப் பிரபலங்கள் இஸ்லாத்தில் இணைந்துள்ளார்கள். அது அவரவர் விருப்பம். அதில் தலையிட நமக்கு உரிமையில்லை என்றே எனக்கு தோன்றுகிறது. உலகப் புகழ்பெற்ற பிரபலங்கள் இஸ்லாத்தில் இணைந்தோர்களின் பட்டியல்கள் இதோ... டாக்டர் உமர் ரோல்ஃப் பாரன் எஹ்ரென்ஃபில்ஸ் - ஆஸ்திரியாவைச் சேர்ந்த மானுடவியல் பேராசிரியர். அல்ஹாஜ் டாக்டர் அப்துல் கரீம் ஜெர்மானஸ் - ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த அறிஞர். ஆர். எல். மெல்லமா - லெய்டன் பல்கலைக்கழகம் மானுடவியலாளர், எழுத்தாளர், அறிஞர். அல்ஹாஜ் லார்ட் ஹெட்லீ அல்ஃபாரூக் - அரசியல் வல்லுனர் பிரிட்டன். முஹம்மது அஸது - இவரது பழைய பெயர் லெபால்டு வெய்ஸ் பத்திரிக்கையாளர், நூலாசிரியர். ஸர் அப்துல்லாஹ் ஆர்க்கிபால்டு ஹாமில்ட்டன் - ராயல் டிபென்ஸ் கார்ப்பரேஷனில் லெப்ட்டினன்ட்டாகவும், செல்ஸி கன்சர்வேட்டிவ் அசோசியஷனின் தலைவராகவும் இருந்தவர். முஹம்மது அலெக்சாண்டர் ரஸ்ஸல் வெப் - நியூயார்க் சிறுகதை எழுத்தாளர், பத்திரிக்கையாளர். ஸர் ஜலாலுத்தீன் லாடெர் ப்ரன்ட்டன் - ஆங்கிலேயர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம். முஹம்மது அமான் ஹொபோஹ்ம் - ஜெர்மன், சமூக சேவகர். பேராசிரியர் ஹாரூன் முஸ்தஃபா லியான் - ப்ரிட்டன், புவியியல் வல்லுநர். டாக்டர் அலீ சல்மான் பெனோயிஸ்ட் - பிரெஞ்சு மருத்துவர். பசீர் பிக்கார்டு - ஆங்கிலேய கவிஞர், நாவலாசிரியர், நூலாசிரியர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம். டாக்டர் ஹமீது மார்கஸ் - ஜெர்மன், மொழிப்பெயர்ப்பாளர். மேவிஸ் பி. ஜாலி - பிரிட்டன், ஆராய்ச்சியாளர். லேடி எவ்லின் ஜெய்னப் கோபால்டு - பிரிட்டன். சிசிலியா மஹ்மூதா கனோலி - ஆஸ்திரியா, தீவிர கிறிஸ்தவ மதப் பிரியராக இருந்தவர். பாத்திமா கசூயி - ஜப்பான். ஆமீனா மோஸ்லர் - ஜெர்மனி. முஹம்மது ஜான் வெப்ஸ்ட்டர் - லண்டன், இஸ்மாயீல் வீஸ்லா ஸெஜீர்ஸ்கி - போலந்து. அப்துல்லாஹ் பேட்டர்ஸ்பி - கிழக்கு மத்திய ஆப்பிரிக்கா. மால்கம் எக்ஸ் - கருப்பின மக்களுக்காக போராடிய அமெரிக்கர். முஹம்மது அலீ - உலகப் புகழ் பெற்ற குத்துச் சண்டை வீரர். மாலீக் டைசன் - குத்துச் சண்டை வீரர். கரீம் அப்துல் ஜப்பார் - உலகப் புகழ் பெற்ற கூடைப் பந்தாட்ட வீரர். யூசுப் இஸ்லாம் - ப்ரிட்டிஷ் பாப் பாடகர். மர்மட் ஜமீலா - லண்டன். யூத அமெரிக்க எழுத்தாளர், கவிஞர். அப்துல்லா இப்னு புகைனா - இசைக்கலைஞர் அமெரிக்கா. ஜாக்ஸ் காஸியோ - ஆராய்ச்சியாளர். கமலாதாஸ் - பிரபல மலையாள எழுத்தாளர். ஏ. ஆர். ரஹ்மான் - இசையமைப்பாளர், இந்தியா. இரண்டு முறை ஆஸ்க்கர் விருதை வென்றவர். சூசய், சாகர் சந்த் என பட்டியல் நீள்கிறது. இந்த பட்டியலை இங்கு ஏன் நான் சமர்ப்பித்தேன் என்றால் யுவன் மட்டுமல்ல உலகப் பிரபலங்கள் பலரும் இஸ்லாத்தில் இணைந்துள்ளனர். காரணம் அந்த மார்க்கத்தின் ஓரிறைக் கொள்கை. இது அவரவர் விருப்பம். மேலும் தகவல் தேவைப்பட்டால் தொடரலாம். நன்றி நன்றி. 13-Feb-2014 9:44 am
SHABINAA அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
15-Jan-2014 3:27 pm

சகோதரர் மலர்1991 அவர்கள் நல்ல ஒரு விண்ணப்பத்தை கேள்வி பதில்பகுதியில் முன் வைத்தார்கள். பலர் மழுப்பலாக பதில் சொன்னாலும் யாரும் உண்மையை மனம் திறத்து சொல்ல முன்வரவில்லை. அதனால் நானே இதை இங்கு மீள் பதிவு செய்கிறேன்.

இது சம்பந்தமாக சில விஷயங்களை இங்கு நான் முன் வைக்க விரும்புகிறேன்.அவைகளை வைத்து தமிழுக்கோ தமிழர்களுக்கோ நான் எதிரி என நீங்கள் முடிவு கட்டிவிடக் கூடாது.

ஒரு கலாச்சார விழா நமது நாட்டில் தொடர்ந்து நடை பெற்று வருகிறது என்ற காரணத்திற்காக அதைச் செய்யும்படி எவரையும் வற்புறுத்த முடியாது. பொங்கல் விழாவை பொறுத்தமட்டில், தானியம் விழைந்த மகிழ்ச்சியைக் கொண்டாடுவதற்காக அவ்விழா கொண்டாட

மேலும்

அன்பான தமிழர்களே! நாம் பிறந்ததும் அன்னையிடம் தாய்ப்பால் அருந்துகிறோம்.பிறகு காலம் முழுதும் பசுவின் பாலை அருந்திதான் வளர்கிறோம். அங்ஙனம் நமக்கு நித்தம் ரத்தத்தைத் திரித்து பால் கொடுக்கும் நம் அன்னையை ஒத்த பசுவை வாழ்த்துவது நன்றிக்காக மட்டுமல்ல அது நம் நாகரிகத்து உணர்த்தும் வழக்கமாகும். மேலும் இந்து அல்லாதவர்கள் இப்படி பழந்தமிழரின் பழக்கங்களை மதத்திற்காக நிராகரித்தால் தமிழின் எதிர்காலம் என்ன?தமிழில் தங்கள் மதமங்களை எழுதிய உமறுபுலவர்,ஜி.யு.போப்,வீரமாமுனிவர் போன்றவர்களில்லையா shabinaa? 28-Feb-2014 11:41 am
க்ருதை = கருத்தை என்று வாசிக்கவும் 11-Feb-2014 7:28 pm
தமிழ் புத்தாண்டு பற்றி 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே மிகச்சிறந்த தமிழ் அறிஞர் குழுவின் கருத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் தை தமிழ் புத்தாண்டின் தொடக்கம் என்பதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். தமிழ்ர் திருநாள் அவரவர் விரும்பிய வண்ணம் கொண்டாடலாம். இது மதம் சம்பந்தப்பட்ட விழா அல்ல. பொங்கலைத் தான் தமிழ் உணர்வுள்ளவர்கள் தமிழர் திருநாளாகக் கொண்டாடுகிறார்கள். நான் மதத்திற்கு அப்பாற்பட்டே நட்புக் கொள்கிறேன். எனக்கும் பல நல்ல இசுலாமிய நண்பர்கள் உள்ளார்கள். உங்கள் க்ருதை நான் மதிக்கிறேன். மதத்திற்கும் மதவழி பாட்டிற்கும் இறைவன் என்று சொல்வதற்குக் கூட மொழி மிக அவசியம். என்னைப் பொருத்தவரை மொழியின் மூலந்தான் இறையுணர்வு கொள்ளமுடியும். அந்த எண்ணத்தில் தான் த்மிழ் திருநாள் பற்றி வேறுவிதமாகக் கேள்வி எழுப்பினேன். உங்கள் கருத்தைப் ப்கிர்ந்தமைக்கு மிகுந்த நன்றி தோழமையே. 11-Feb-2014 7:19 pm
நண்பரே..நான் பதித்ததும் விளக்கமே அன்றி வேறு இல்லை.! மோதல் எண்ணம் சிறிதும் இல்லை. 11-Feb-2014 2:32 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (27)

கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )
Raymond Pius

Raymond Pius

Germany
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
user photo

அகர வெளி

அகர வெளி

தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (27)

Seba S Justin

Seba S Justin

kanyakumari
Santha kumar

Santha kumar

சேலம்

இவரை பின்தொடர்பவர்கள் (27)

Shyamala Rajasekar

Shyamala Rajasekar

சென்னை
அஹமது அலி

அஹமது அலி

இராமநாதபுரம்
தாரகை

தாரகை

தமிழ் நாடு
மேலே