Tania - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Tania
இடம்:  Pandavarmangalam
பிறந்த தேதி :  10-May-1975
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Jul-2011
பார்த்தவர்கள்:  133
புள்ளி:  25

என்னைப் பற்றி...

Software Engineer

என் படைப்புகள்
Tania செய்திகள்
Tania - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Aug-2022 2:21 am

ஆறு ஓடும் ஊரில்
ஆர்ப்பரித்த கடல்
அமைதி ஆனதே
இன்று....
பாரதியை நெஞ்சில்
பதித்து
காமராசரின்
கரம் பிடித்து நடந்த
கண்ணனிடம்
கன்னித்தமிழ்
கற்க காலனே
கடத்தி சென்றாயோ

மேலும்

Tania - Tania அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Jan-2015 3:52 am

நிஜத்தை விட
நிழலை பிடிக்கும்
காரணம் நிழலின்
நிறம் மாறுவதில்லை!

வெளிச்சத்தில்
நீ பிறந்தாலும்
இருளின் நிறத்தை
இயற்கையாய்
பெற்றுவிட்டாய்
வறுமையை போல!

வறுமையுடன் வாழும்
வாய்மை போல
நிரந்தரமாய் உன்னுடன்
வாழ்வது நிறம்!

மேலும்

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி 30-Jan-2015 8:20 pm
உண்மை யான வரிகள் அருமை!!! 30-Jan-2015 4:35 am
Tania - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jan-2015 3:52 am

நிஜத்தை விட
நிழலை பிடிக்கும்
காரணம் நிழலின்
நிறம் மாறுவதில்லை!

வெளிச்சத்தில்
நீ பிறந்தாலும்
இருளின் நிறத்தை
இயற்கையாய்
பெற்றுவிட்டாய்
வறுமையை போல!

வறுமையுடன் வாழும்
வாய்மை போல
நிரந்தரமாய் உன்னுடன்
வாழ்வது நிறம்!

மேலும்

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி 30-Jan-2015 8:20 pm
உண்மை யான வரிகள் அருமை!!! 30-Jan-2015 4:35 am
Tania - Tania அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Jan-2015 3:41 am

வீடு வரை
வெளிச்சம் தருபவர்கள்
பெற்றோர்கள் !

வீதி வரை
வெளிச்சம் தருபவர்கள்
ஆசிரியர்கள் !

விழிகளை விசாலமாக்கி
மீதமுள்ள பயணத்திற்கு
பாதை வகுத்து
தருகின்ற வெளிச்சம்
அனுபவம் !

மேலும்

உங்களின் கருத்துக்கு மிகவும் நன்றி 21-Jan-2015 1:52 am
அழகாக சொன்னீர் ... 20-Jan-2015 1:28 pm
Tania - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jan-2015 3:41 am

வீடு வரை
வெளிச்சம் தருபவர்கள்
பெற்றோர்கள் !

வீதி வரை
வெளிச்சம் தருபவர்கள்
ஆசிரியர்கள் !

விழிகளை விசாலமாக்கி
மீதமுள்ள பயணத்திற்கு
பாதை வகுத்து
தருகின்ற வெளிச்சம்
அனுபவம் !

மேலும்

உங்களின் கருத்துக்கு மிகவும் நன்றி 21-Jan-2015 1:52 am
அழகாக சொன்னீர் ... 20-Jan-2015 1:28 pm
Tania - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Dec-2014 6:18 am

எஜமானர் என்று
எவரும் இல்லை
இந்த உலகினில்!

பணம் என்ற
அளவு கோலால்
பல படிகளாய்
வகைபடுத்தி விட்டோம்
இந்த வையகத்திலே !

இரவலாய்
இறைவன் தந்த
இருதய கடிகாரத்தின்
ஓட்டம் நிற்கும்வரை
படைத்தவன் முன்னால்
அனைவரும்
தினக்கூலிதான் !

மேலும்

Tania - Tania அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Nov-2014 2:06 am

எண்ணத்தில்
எழுதிய கடிதத்தின்
பொருளில் கூட
நீயும் நானும்
ஒன்றுபடலாம்
ஆனால் ...
பெறுநர் விலாசம்
மட்டும் மாறிவிடும்
மதத்தால்.....

மேலும்

உங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி 17-Nov-2014 9:24 pm
அழகாய் சொன்னீர் 16-Nov-2014 8:47 am
Nice 16-Nov-2014 7:50 am
ஆஹா மிக அருமை தோழமையே... 16-Nov-2014 2:28 am
Tania - Tania அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Oct-2014 5:31 pm

வானம் என்னும் தேசத்திலே
வசிப்பவர்களின் நேசத்திலே
வைத்திட்ட முத்தங்கள் தானோ
நட்சத்திரங்கள் !

ஏழை என்றும்
பணக்காரன் என்றும்
என் வானம்
பார்த்ததில்லை !

சூரியனாய் சந்திரனாய்
சூட்சுமங்கள் ஏதும் இன்றி
பாரதத்தை வழி நடத்த
பாலகனே
பயிற்சி கொள்
பறித்துக்கொள் !

மேலும்

அருமையான கருத்து தோழரே... அது புரியும்படி கவியில் வந்தால் இன்னும் சிறக்கும்... 13-Oct-2014 2:39 am
கருத்துக்கு நன்றி . பறித்துக்கொள் என்றும் போட்டதன் காரணம் அரசியல் சதுரங்கங்கத்தில் மட்டும் இன்றுவரை குலத்தொழில்( அரசியல்வாதின் குடும்பமே அரசியலுக்கு) மட்டும் தான் சாத்தியமாகின்றது. அதினால் தான் பறிக்க வேண்டும் என்று சொன்னேன். 13-Oct-2014 2:33 am
அருமை தோழமையே... பறித்துக்கொள் என்று முடிவது பொருந்த வில்லை தோழா... முயற்சியில் வெல் என்று முடிந்தால் நன்றாக இருக்குமோ? 12-Oct-2014 10:38 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

GURUVARULKAVI

GURUVARULKAVI

virudhunagar
மலர்91

மலர்91

தமிழகம்
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
ந ம கி

ந ம கி

கடலூர்

இவர் பின்தொடர்பவர்கள் (4)

தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
ந ம கி

ந ம கி

கடலூர்
மலர்91

மலர்91

தமிழகம்

இவரை பின்தொடர்பவர்கள் (4)

ந ம கி

ந ம கி

கடலூர்
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
மலர்91

மலர்91

தமிழகம்
மேலே