தமிழ்க்கடல்

ஆறு ஓடும் ஊரில்
ஆர்ப்பரித்த கடல்
அமைதி ஆனதே
இன்று....
பாரதியை நெஞ்சில்
பதித்து
காமராசரின்
கரம் பிடித்து நடந்த
கண்ணனிடம்
கன்னித்தமிழ்
கற்க காலனே
கடத்தி சென்றாயோ

எழுதியவர் : நாநி (19-Aug-22, 2:21 am)
சேர்த்தது : Tania
பார்வை : 58

மேலே