செந்தில்குமார் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  செந்தில்குமார்
இடம்:  பொள்ளாச்சி
பிறந்த தேதி :  27-Nov-1976
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-May-2017
பார்த்தவர்கள்:  24
புள்ளி:  0

என் படைப்புகள்
செந்தில்குமார் செய்திகள்
செந்தில்குமார் - Shagira Banu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Apr-2017 10:30 am

பிறப்பு செய்தி கிடைத்ததும்
"ஆணா பெண்ணா?" எனும் கேள்வி மறைந்து
"தாய் சேய் நலமா?" எனும் கேள்வி தோன்றும் நாள் என்று வருமோ????

பிரசவத்தின் சமயம்
ஈருயிர் பிறக்கிறது.
ஓருயிர் முதன்முதலாய் ஜனனத்தை ருசிக்கிறது,
மற்றொரு உயிர்
மறுஜென்மம் எடுப்பதுபோல்
துடிதுடிக்கிறது...

இந்த அதிசயத்தை
உலகம் உணர்ந்துகொள்ளும்
நாள் என்று வருமோ???

பிறப்பிலேயே வேற்றுமை திணிக்காது
இறப்புவரை ஒற்றுமை உணர்வு கொள்ளும் நாள் என்று வருமோ???

மேலும்

மிக்க நன்றி ஐயா 08-May-2017 2:31 pm
பிரசவத்தின் வேதனையை ஒரிரு வார்த்தைகளில் உணர்த்தி விட்டீர்கள்...... நன்றி 08-May-2017 12:43 pm
நன்றி சகோ 30-Apr-2017 10:19 pm
மிக்க நன்றி ஐயா 30-Apr-2017 10:18 pm
செந்தில்குமார் - Shagira Banu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Apr-2017 10:30 am

பிறப்பு செய்தி கிடைத்ததும்
"ஆணா பெண்ணா?" எனும் கேள்வி மறைந்து
"தாய் சேய் நலமா?" எனும் கேள்வி தோன்றும் நாள் என்று வருமோ????

பிரசவத்தின் சமயம்
ஈருயிர் பிறக்கிறது.
ஓருயிர் முதன்முதலாய் ஜனனத்தை ருசிக்கிறது,
மற்றொரு உயிர்
மறுஜென்மம் எடுப்பதுபோல்
துடிதுடிக்கிறது...

இந்த அதிசயத்தை
உலகம் உணர்ந்துகொள்ளும்
நாள் என்று வருமோ???

பிறப்பிலேயே வேற்றுமை திணிக்காது
இறப்புவரை ஒற்றுமை உணர்வு கொள்ளும் நாள் என்று வருமோ???

மேலும்

மிக்க நன்றி ஐயா 08-May-2017 2:31 pm
பிரசவத்தின் வேதனையை ஒரிரு வார்த்தைகளில் உணர்த்தி விட்டீர்கள்...... நன்றி 08-May-2017 12:43 pm
நன்றி சகோ 30-Apr-2017 10:19 pm
மிக்க நன்றி ஐயா 30-Apr-2017 10:18 pm
கருத்துகள்

மேலே