prathish.p - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  prathish.p
இடம்:  2/130, keelavangaram, devimangalam post, samayapuram via,trichy distri
பிறந்த தேதி :  18-Feb-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  11-Dec-2013
பார்த்தவர்கள்:  53
புள்ளி:  6

என்னைப் பற்றி...

email;prathish95@.com
9944172034

என் படைப்புகள்
prathish.p செய்திகள்
prathish.p - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Aug-2015 7:41 pm

அன்பாலே அகிலத்தை வென்றீர்....

ஆணவம் துறந்து எங்களுக்கு ஆவணமாக திகழ்ந்தீர்...

இந்தியாவை வளர்த்தெடுக்க இளைஞர்களை ஒன்றிணைத்தீர்...

ஈன்ற தாய்க்கும், தாய்நாட்டிற்க்கும் பெருமை சேர்த்தீர்...

உழைப்பாலே வான்புகழ் அடைந்தீர்...

ஊக்கப்படுத்தி எங்களை வழிநடத்தினீர்...

எளிமையாய் வாழ்ந்து எல்லோர் மனதிலும் இடம்பிடித்தீர்...

ஏவுகணைநாயகனாய் எட்டுதிசையும் பயணித்தீர்...

ஐயம் நீக்கும் ஆசிரியராய் பணியாற்றினீர்...

ஒப்பற்ற இந்தியாவை உருவாக்க...

ஓய்வின்றி உழைத்தீர்...

ஔசித்தியம் வகுத்தளித்தீர் மனிதனாக வாழ.....

உம்மை போற்றி வணங்குகின்றோம் –

மேலும்

prathish.p - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Apr-2015 1:41 pm

பூஜயில் நான் தொடும் பூவிதல் மேனியின்
கார் வண்ணத்தோகையின் கலந்தாடும் மல்லிகை
பொன் மொழி பேசிடும் பூங்குயில் தோரணை
கண் மலர் பூத்திட ஆடை மின்னும் அம்பிகை
சிகப்பு பௌர்ணமி நெற்றியில் சங்கமித்தது
சிந்திடும் புண்ணகை எனக்கு மட்டும் சொந்தமானது
சிந்தனை மறந்தது அவள் முகம் பார்த்ததும்
வந்தனை தூண்டுது அவள் கை தொட்டதும்
வன்னமே தோகையின் இடை நளினமே
அன்னமே அவள் போதை களஞ்சியமே
என்றுமே என் வாழ்க்கை தோரணமே
கள்ளமே இல்லாத கனியின் பால் மனமே
தாழம்பூ வண்ணத் தேகமே
தாம்பூலம் சிவந்த கண்ணமே
ஆலம்போல் படரும் பாசமே - அது
ஆடிட தூண்டும் ஊஞ்சலே
அஞ்சி அஞ்சி நடக்கும் அழகு பதுமை
அந்தி அந்தி பூக்கும் அல்லி புதுமை

மேலும்

தாழம்பூ வண்ணத் தேகமே தாம்பூலம் சிவந்த கண்ணமே அருமையான வரிகள் 26-Apr-2015 2:27 pm
prathish.p - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Apr-2015 1:16 pm

ஆண்: சிந்திட சிந்திட தானே
சித்தைகள் பூத்திட்ட மானே
வந்திடு வந்திடு தேனே – மனம்
கெஞ்சுது கெஞ்சுது தேனே
வெற்றிலைக்கொடியே வெள்ளரிக்கனியே
சந்தனமலையே சந்நிப்போம் தனியே

பெண்: சுந்தரன் அழகில் சுட்டது மனமே
இந்திரன் இவனோ இளைப்பாரும் இடமோ

ஆண்: இளஞ்சோலையில் பூத்திட்ட ஆவாரம்பூ சேலை
சூடிட வந்தேனடி தேவாரம்பூ மாலை
முட்புதரின் மலரே முடிவில்லா நினைவே
வளர்பிறையில் வந்த வானகத்தின் நிலவே

பெண்: அழைத்ததும் வந்தேன் என் ஆதவன் நீ என்று
ஆசையில் சேரத்தான் உன் அங்கத்தி

மேலும்

prathish.p - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Mar-2015 9:01 pm

(இக்கவிதை மனைவியை பிரிந்த கணவனுக்காக)

தூங்காத கண்ணுக்குள் தூரி ஒன்று ஆடுது,
நீங்காத எண்ணத்தில் நிலைக்கொண்டாடுது.
அரியாத உள்ளத்தில் துரியாத ஆசையடி,
அலைபாய விட்டது ஆண்டவனின் வேசமடி...

இருமாலை சூடி இணைந்ததொரு பந்தம் – அதில்
ஒருமாலை உதிர்ந்து விழ துடிக்குதடி நெஞ்சம்.
நாம் நிரைந்திருந்தால் வாழ்ந்திருப்போம் பல காலமடி...
நீ இல்லாத நான் நிலத்தின் மேலே பாரமடி.

உனக்கென்று போட்டு வைத்தான் - இறைவன்
ஒற்றையடி பாதை,...
என்னை உயிரோடு விட்டுவிட்டான் - நான்
தேடுகிறேன் அந்த நாளை.

காலத்தின் கட்டத்தில் காத்திருக்கிறேன் – அதில்
கண்ணீர்ப்பூ பூத்திருக்க வாழ்ந்திருக்கிறேன்.
இருவரும் வாழ்ந்திரு

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
Anithbala

Anithbala

இந்தியா(சென்னை).
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (4)

Anithbala

Anithbala

இந்தியா(சென்னை).
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )

இவரை பின்தொடர்பவர்கள் (4)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
Anithbala

Anithbala

இந்தியா(சென்னை).
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
மேலே