priyanga - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  priyanga
இடம்:  Erode
பிறந்த தேதி :  22-Mar-1997
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  05-Jun-2018
பார்த்தவர்கள்:  92
புள்ளி:  2

என் படைப்புகள்
priyanga செய்திகள்
priyanga - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jun-2018 12:18 pm

ஒவொரு ஊருக்கும் ஒரு சிறப்பு உண்டு அதில் திருநெல்வேலியும் சளைத்ததில்லை ...
பச்சை பசேலென மரங்கள் வழிமொழிய என்னை அற்புத உலகிற்கு அழைத்து அந்த பாதை
மண் வாசம் மனசை மயக்க ...மெதுவாய் கடந்தது கால்கள் வீதிகளில் ....சில்லென காற்று புதுதெம்பளித்து சென்றது..
வாகன நெரிசல் ஒருபக்கம் மனதை நெருட ....மண்பாதை ஏதோ ஒரு புது உணர்வை அளித்தது ...
வழிமாறி போனால் கூட மனம் அந்த ஊரை விட்டு செல்ல சொல்லாது
அன்பான முகங்கள் அறிவான வார்த்தைகள் ...மனதை தொட்டு செல்லும்
அழகான நம் தமிழ் மொழி மேலும் அழகை தந்தது அவர்கள் பேசியபொழுது ...
திருநெல்வேலிக்கு பெருமை தூது விடும் ஒரு படைப்பு அல்லவா அந்த திருநெல்வேலி அல்வா ...
உண

மேலும்

priyanga - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jun-2018 11:46 am

உன்னை முதல் முறை உணர்ந்த நொடி என்னுள் மொத்த உணர்வுகளும் உடைந்தது.
மறுமுறை உன்னை கண்ட பொழுது இதயம் பலமிழந்து போனது.
மீண்டும் மீண்டும் நீ என்னை நெருங்கிய பொழுது எனக்கு போராட வேண்டுமென தோன்றியது,
கண்கள் சிந்திய கண்ணீர் இன்று ஒரு வெற்றியின் தேடலாகியது...
உடைந்த போன போது ஆறுதல் சொன்ன உறவுகளை எண்ணி பார்க்கிறேன் ...
என்னை உடைத்து போன உள்ளத்தை பெரிதும் நன்றி உணர்வுடன் காண்கிறேன்
என்னை எனக்கு அறிமுகம் செய்துவிட்ட அவமானங்களுக்கும் நன்றி...
அவமானமும் வேதனைகளும் சோர்ந்து போக வெய்த்தபோதும்...
அவை என்னை போராட வைத்தது ....போராடி கண்ட என் முதல் வெற்றி இன்றும் இனிக்கிறது

தோல்வியே நீ என் அவமானம் இல்ல

மேலும்

Nanru 08-Jun-2018 1:03 pm
priyanga - priyanga அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
06-Jun-2018 10:21 am

கனவுகளுக்குள் உன் ஆசைகள் ஒளிந்து கொள்கிறது ....நினைவுகளுக்குள் அவை நுழைவதை உன் பயங்கள்  தடுக்கிறது .....உனக்குளே நீ வெய்துகொள்வதால் அந்த கனவுகளுக்கு 
ஆயுட்காலம் முடிந்து போகிறது ....முயன்று எழுந்திடு பெண்னே ....சோதனை சாதனையாக மாறட்டும் ....முடங்கியது போதும் வீறிட்டு எழுந்திடு.....கயவர்கள் கண்ணிற்குள் சிக்காமல் அவர்கள் கண்ணிற்கு எட்டா கனியாகிடு .....அழகான கவிதையடி நீ ...அந்த கவிதைக்கு தைரியத்தை உரமாக்கிடு
 

மேலும்

priyanga - எண்ணம் (public)
06-Jun-2018 10:21 am

கனவுகளுக்குள் உன் ஆசைகள் ஒளிந்து கொள்கிறது ....நினைவுகளுக்குள் அவை நுழைவதை உன் பயங்கள்  தடுக்கிறது .....உனக்குளே நீ வெய்துகொள்வதால் அந்த கனவுகளுக்கு 
ஆயுட்காலம் முடிந்து போகிறது ....முயன்று எழுந்திடு பெண்னே ....சோதனை சாதனையாக மாறட்டும் ....முடங்கியது போதும் வீறிட்டு எழுந்திடு.....கயவர்கள் கண்ணிற்குள் சிக்காமல் அவர்கள் கண்ணிற்கு எட்டா கனியாகிடு .....அழகான கவிதையடி நீ ...அந்த கவிதைக்கு தைரியத்தை உரமாக்கிடு
 

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே