புதல்வன் கார்த்திகேயன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  புதல்வன் கார்த்திகேயன்
இடம்:  sjn கல்லாறு. மேட்டுப்பாளையம
பிறந்த தேதி :  10-Aug-1969
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-May-2014
பார்த்தவர்கள்:  53
புள்ளி:  2

என்னைப் பற்றி...

தமிழாசிரியர். நாளும் நாளும் நல்லாசிரியர் ( நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் . சென்னை வெளியீடு)மொழிபெயர்ப்பாசிரியர்,

என் படைப்புகள்
புதல்வன் கார்த்திகேயன் செய்திகள்

யாரிடம் பேசுவது..?

யாரிடமாவது
பேசலாம் என்றுதான்
நண்பனிடம் சென்றேன்...

"நீ நான் சொல்கிறபடி செய்...
அவசரப்படாதே..
எல்லாவற்றுக்கும்
காலமும் நேரமும் கூடி வரனுமில்லையா.."
சொன்னது காதில் விழ..

திருப்தியில்லாமல்
கடைவீதிக்கு
நகரப் பேருந்தில் ஏறினேன்,,
"இந்தக் கூட்டத்தில என்னை
என்ன பண்ணச் சொல்றே,,,
நீ சொல்றதையெல்லாம் கேட்க
எனக்கு நேரமில்லை்"...
நடத்துனர் வார்த்தைகள்
அடுத்த நிறுத்தத்தில்
இறங்க வைத்தன என்னை..

வீட்டுத் தேவைகளுக்கு
மளிகைக்கடை கண்ணில் பட்டது,,,,
கடைக்காரன்...
"எதுவாக இருந்தாலும்
அளவாக கொடு...
ஆற்றில போட்டாலும் அளந்துதான்
போடனும்... சரியா!"...
பழமொழியைக்

மேலும்

உங்கள் மனம் பேசுவதை என்னால் கேட்கமுடிகிறது. ஏனெனில் எனக்கும்- இங்கு எல்லோருக்கும் இதே நிலைதான்...! 23-May-2014 7:46 pm
சிறப்பு நண்பரே .. 23-May-2014 6:37 pm

யாரிடம் பேசுவது..?

யாரிடமாவது
பேசலாம் என்றுதான்
நண்பனிடம் சென்றேன்...

"நீ நான் சொல்கிறபடி செய்...
அவசரப்படாதே..
எல்லாவற்றுக்கும்
காலமும் நேரமும் கூடி வரனுமில்லையா.."
சொன்னது காதில் விழ..

திருப்தியில்லாமல்
கடைவீதிக்கு
நகரப் பேருந்தில் ஏறினேன்,,
"இந்தக் கூட்டத்தில என்னை
என்ன பண்ணச் சொல்றே,,,
நீ சொல்றதையெல்லாம் கேட்க
எனக்கு நேரமில்லை்"...
நடத்துனர் வார்த்தைகள்
அடுத்த நிறுத்தத்தில்
இறங்க வைத்தன என்னை..

வீட்டுத் தேவைகளுக்கு
மளிகைக்கடை கண்ணில் பட்டது,,,,
கடைக்காரன்...
"எதுவாக இருந்தாலும்
அளவாக கொடு...
ஆற்றில போட்டாலும் அளந்துதான்
போடனும்... சரியா!"...
பழமொழியைக்

மேலும்

உங்கள் மனம் பேசுவதை என்னால் கேட்கமுடிகிறது. ஏனெனில் எனக்கும்- இங்கு எல்லோருக்கும் இதே நிலைதான்...! 23-May-2014 7:46 pm
சிறப்பு நண்பரே .. 23-May-2014 6:37 pm

தொலைந்துபோன தருணங்கள்

ஓலைக் குடிசையில்
ஒற்றை விளக்கில்
பிசைந்த ரசச்சோறும்
கீரைக்குழம்போடு ராகிக் களியும்
வட்டமாய் அமர்ந்து உறவுகளோடு
பங்கிட்டுப் பாட்டி கொடுத்த
கவளச் சுவையும்,,,

வாசலில்
கைரேகைகளாய் விரிந்து
திசைமாறிப்போன பாய் மீது
அப்பாவின் முழங்கையில்
தலைவைத்துப் படுத்திருந்து
நட்சத்திரக் கூட்டத்தின்
தத்துவத்தை
கண்கள் விரித்துக்
கேட்டு வளர்ந்த
காலமும்,,,

தலையில் நுழைத்து
முதுகில் தொங்கவிட்ட
துணிப்பையில்
சிலேட்டும் பலப்பமும்
சத்தமிட,,
முள்குத்திய பாதத்தில்
கல்படாமல்
துள்ளித் துள்ளித்
தொடக்கக் கல்விக்குச்
சென்று வந்த காலமும்,,,

முழங்கால் உயர
பலகைகளில் அம

மேலும்

""தொலைந்து போன தருணங்களை" (படைப்பை) மீண்டும் கண்டுபிடித்து கருத்திட்டு (ஏறக்குறைய 9 மாதங்கள் கழித்து) மீண்டும் எங்களைப் போன்றவர்கள் படித்திட காரணமாக இருந்த நண்பர் எவரோ அவருக்கு எனது முதல் நன்றி ! இது போன்ற எத்துணை அரிய படைப்புக்கள் தளத்தின் ஆழத்தின் புதைந்து கிடக்கிறதோ ? தொலைந்து போன ஒரு புதையல் மீண்டும் கிடைத்திருக்கிறது. 18-Feb-2015 3:24 pm
உறைந்தேன்.. மீண்டு வந்தே பின்னூட்டமிடுகிறேன் 18-Feb-2015 3:15 pm
ஆஹா.... அழைத்துச் சென்றுவிடீர் அந்தநாட்களுக்கு.... சின்னச்சின்ன விடயங்களையும் துல்லியமாக் தொடுத்த நல்லபடைப்பு.... //கைக்கு எட்டாமல் காட்சிப் பொருளாகவே கண்களில் நின்றுபோன பொம்மைகளின் நினைவுகளும்,,, // ... ஏக்கம் என்னவோ செய்கிரதைய்யா மனதை.... நேரம் கிடைப்பின் (இத்தளத்தில்) எனது முதல் படைப்பைப் பார்த்துச் சொல்லுங்களேன்... வாழ்க வளமுடன் 18-Feb-2015 1:37 pm
நிச்சயம் அந்த தருணங்கள் மீண்டும் வரப்போவதில்லை நினைவில் என்றென்றும்.......கவியில் அந்த ஏக்க நினைவுகள் மிக அழகாய்........மிகவும் ரசித்தேன் நட்பே........! 18-Feb-2015 1:32 pm

தொலைந்துபோன தருணங்கள்

ஓலைக் குடிசையில்
ஒற்றை விளக்கில்
பிசைந்த ரசச்சோறும்
கீரைக்குழம்போடு ராகிக் களியும்
வட்டமாய் அமர்ந்து உறவுகளோடு
பங்கிட்டுப் பாட்டி கொடுத்த
கவளச் சுவையும்,,,

வாசலில்
கைரேகைகளாய் விரிந்து
திசைமாறிப்போன பாய் மீது
அப்பாவின் முழங்கையில்
தலைவைத்துப் படுத்திருந்து
நட்சத்திரக் கூட்டத்தின்
தத்துவத்தை
கண்கள் விரித்துக்
கேட்டு வளர்ந்த
காலமும்,,,

தலையில் நுழைத்து
முதுகில் தொங்கவிட்ட
துணிப்பையில்
சிலேட்டும் பலப்பமும்
சத்தமிட,,
முள்குத்திய பாதத்தில்
கல்படாமல்
துள்ளித் துள்ளித்
தொடக்கக் கல்விக்குச்
சென்று வந்த காலமும்,,,

முழங்கால் உயர
பலகைகளில் அம

மேலும்

""தொலைந்து போன தருணங்களை" (படைப்பை) மீண்டும் கண்டுபிடித்து கருத்திட்டு (ஏறக்குறைய 9 மாதங்கள் கழித்து) மீண்டும் எங்களைப் போன்றவர்கள் படித்திட காரணமாக இருந்த நண்பர் எவரோ அவருக்கு எனது முதல் நன்றி ! இது போன்ற எத்துணை அரிய படைப்புக்கள் தளத்தின் ஆழத்தின் புதைந்து கிடக்கிறதோ ? தொலைந்து போன ஒரு புதையல் மீண்டும் கிடைத்திருக்கிறது. 18-Feb-2015 3:24 pm
உறைந்தேன்.. மீண்டு வந்தே பின்னூட்டமிடுகிறேன் 18-Feb-2015 3:15 pm
ஆஹா.... அழைத்துச் சென்றுவிடீர் அந்தநாட்களுக்கு.... சின்னச்சின்ன விடயங்களையும் துல்லியமாக் தொடுத்த நல்லபடைப்பு.... //கைக்கு எட்டாமல் காட்சிப் பொருளாகவே கண்களில் நின்றுபோன பொம்மைகளின் நினைவுகளும்,,, // ... ஏக்கம் என்னவோ செய்கிரதைய்யா மனதை.... நேரம் கிடைப்பின் (இத்தளத்தில்) எனது முதல் படைப்பைப் பார்த்துச் சொல்லுங்களேன்... வாழ்க வளமுடன் 18-Feb-2015 1:37 pm
நிச்சயம் அந்த தருணங்கள் மீண்டும் வரப்போவதில்லை நினைவில் என்றென்றும்.......கவியில் அந்த ஏக்க நினைவுகள் மிக அழகாய்........மிகவும் ரசித்தேன் நட்பே........! 18-Feb-2015 1:32 pm
மேலும்...
கருத்துகள்

மேலே