புதல்வன் கார்த்திகேயன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : புதல்வன் கார்த்திகேயன் |
இடம் | : sjn கல்லாறு. மேட்டுப்பாளையம |
பிறந்த தேதி | : 10-Aug-1969 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-May-2014 |
பார்த்தவர்கள் | : 53 |
புள்ளி | : 2 |
தமிழாசிரியர். நாளும் நாளும் நல்லாசிரியர் ( நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் . சென்னை வெளியீடு)மொழிபெயர்ப்பாசிரியர்,
யாரிடம் பேசுவது..?
யாரிடமாவது
பேசலாம் என்றுதான்
நண்பனிடம் சென்றேன்...
"நீ நான் சொல்கிறபடி செய்...
அவசரப்படாதே..
எல்லாவற்றுக்கும்
காலமும் நேரமும் கூடி வரனுமில்லையா.."
சொன்னது காதில் விழ..
திருப்தியில்லாமல்
கடைவீதிக்கு
நகரப் பேருந்தில் ஏறினேன்,,
"இந்தக் கூட்டத்தில என்னை
என்ன பண்ணச் சொல்றே,,,
நீ சொல்றதையெல்லாம் கேட்க
எனக்கு நேரமில்லை்"...
நடத்துனர் வார்த்தைகள்
அடுத்த நிறுத்தத்தில்
இறங்க வைத்தன என்னை..
வீட்டுத் தேவைகளுக்கு
மளிகைக்கடை கண்ணில் பட்டது,,,,
கடைக்காரன்...
"எதுவாக இருந்தாலும்
அளவாக கொடு...
ஆற்றில போட்டாலும் அளந்துதான்
போடனும்... சரியா!"...
பழமொழியைக்
யாரிடம் பேசுவது..?
யாரிடமாவது
பேசலாம் என்றுதான்
நண்பனிடம் சென்றேன்...
"நீ நான் சொல்கிறபடி செய்...
அவசரப்படாதே..
எல்லாவற்றுக்கும்
காலமும் நேரமும் கூடி வரனுமில்லையா.."
சொன்னது காதில் விழ..
திருப்தியில்லாமல்
கடைவீதிக்கு
நகரப் பேருந்தில் ஏறினேன்,,
"இந்தக் கூட்டத்தில என்னை
என்ன பண்ணச் சொல்றே,,,
நீ சொல்றதையெல்லாம் கேட்க
எனக்கு நேரமில்லை்"...
நடத்துனர் வார்த்தைகள்
அடுத்த நிறுத்தத்தில்
இறங்க வைத்தன என்னை..
வீட்டுத் தேவைகளுக்கு
மளிகைக்கடை கண்ணில் பட்டது,,,,
கடைக்காரன்...
"எதுவாக இருந்தாலும்
அளவாக கொடு...
ஆற்றில போட்டாலும் அளந்துதான்
போடனும்... சரியா!"...
பழமொழியைக்
தொலைந்துபோன தருணங்கள்
ஓலைக் குடிசையில்
ஒற்றை விளக்கில்
பிசைந்த ரசச்சோறும்
கீரைக்குழம்போடு ராகிக் களியும்
வட்டமாய் அமர்ந்து உறவுகளோடு
பங்கிட்டுப் பாட்டி கொடுத்த
கவளச் சுவையும்,,,
வாசலில்
கைரேகைகளாய் விரிந்து
திசைமாறிப்போன பாய் மீது
அப்பாவின் முழங்கையில்
தலைவைத்துப் படுத்திருந்து
நட்சத்திரக் கூட்டத்தின்
தத்துவத்தை
கண்கள் விரித்துக்
கேட்டு வளர்ந்த
காலமும்,,,
தலையில் நுழைத்து
முதுகில் தொங்கவிட்ட
துணிப்பையில்
சிலேட்டும் பலப்பமும்
சத்தமிட,,
முள்குத்திய பாதத்தில்
கல்படாமல்
துள்ளித் துள்ளித்
தொடக்கக் கல்விக்குச்
சென்று வந்த காலமும்,,,
முழங்கால் உயர
பலகைகளில் அம
தொலைந்துபோன தருணங்கள்
ஓலைக் குடிசையில்
ஒற்றை விளக்கில்
பிசைந்த ரசச்சோறும்
கீரைக்குழம்போடு ராகிக் களியும்
வட்டமாய் அமர்ந்து உறவுகளோடு
பங்கிட்டுப் பாட்டி கொடுத்த
கவளச் சுவையும்,,,
வாசலில்
கைரேகைகளாய் விரிந்து
திசைமாறிப்போன பாய் மீது
அப்பாவின் முழங்கையில்
தலைவைத்துப் படுத்திருந்து
நட்சத்திரக் கூட்டத்தின்
தத்துவத்தை
கண்கள் விரித்துக்
கேட்டு வளர்ந்த
காலமும்,,,
தலையில் நுழைத்து
முதுகில் தொங்கவிட்ட
துணிப்பையில்
சிலேட்டும் பலப்பமும்
சத்தமிட,,
முள்குத்திய பாதத்தில்
கல்படாமல்
துள்ளித் துள்ளித்
தொடக்கக் கல்விக்குச்
சென்று வந்த காலமும்,,,
முழங்கால் உயர
பலகைகளில் அம