sangeethasiyer - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  sangeethasiyer
இடம்:  pattukottai
பிறந்த தேதி :  01-May-1976
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  22-Oct-2012
பார்த்தவர்கள்:  121
புள்ளி:  42

என்னைப் பற்றி...

இ அம வொர்கிங் எச எ டீச்சர்.

என் படைப்புகள்
sangeethasiyer செய்திகள்
sangeethasiyer - sangeethasiyer அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-May-2015 11:03 am

குழந்தையின்
கிறுக்கல்களை
ஓவியமாக்கி விடுகிறது
காகிதம்.
அழுகையைத் தான் விழுங்கி
புன்னகையைப் பரிசளிக்கிறது
பொம்மை.
மழலை மொழியை
தன் இரவு உணவாக்கிக் கொள்கிறது
நிலா.
கைகள் பட்டு
ஓடி உருண்டு விளையாடுகிறது
நடை வண்டி.
தூக்கத்திற்க்க்காகவே
பல தாலாட்டுப் பாடல்கள்
இமை திறக்கின்றன.
ஊதும் பொழுது
வெடிப்பதற்கு மனமின்றி
சுருங்கி விடுகின்றன
பலூன்கள்.
கால்கள் பட்டு அழிவதற்காகவே
காத்திருக்கின்றன
கோலங்கள்.
தம்மைக் கிள்ளிய
குழந்தையின் பாதங்களுக்கு
விரிப்பாகி மகிழ்கின்றன
மலர்கள்.
குழந்தை மகிழ
அதன் ஈரக்கால் பட்ட
தடத்தில் கடவுள்
பிரசன்னம்மாவதோ
கோகுலஷடமியன்று மட்ட

மேலும்

sangeethasiyer - படைப்பு (public) அளித்துள்ளார்
16-May-2015 11:23 am

ஆறிலக்க சம்பளத்தில்
அதிர வைக்கும் அதிகாரி
அலுவல்களில் அசராமல்
ஆர்ப்பரிக்கும் அறிவாளி
எண்ணங்களை வண்ணங்களால்
மிளிர வைக்கும் மேதாவி
கைபட்டதைக் கலைப்பொருளாய்
உருமாற்றும் கலை ஞானி
முத்துக்களைக் காகிதத்தில்
கோர்த்திடுவாள் எழுத்தினிலே
சத்துக்களை ஒன்றிணைத்து
நிரப்பிடுவாள் வயிற்றினிலே
பிணக்குகளை இணக்கமாய்
சகித்திடுவாள் குணத்தினிலே
இழப்புகளை வாய்ப்புகளாய்
விதைத்திடுவாள் மனத்தினிலே
அனைத்திலும் ஊர்மெச்சி
அவள் நிமிர்ந்து விடாதபடி
அகம்பாவி எனத் தட்டிக்
குட்டிடாதே அவள் துணையே ......

மேலும்

அருமை 19-Apr-2018 2:19 pm
அதி அழகு வரிகள் !! தொடர்ந்து எழுதவும் !! 16-May-2015 2:38 pm
சிறப்பு 16-May-2015 11:49 am
இனிமையான கவிதை சந்த அழகோடு 16-May-2015 11:46 am
sangeethasiyer - படைப்பு (public) அளித்துள்ளார்
16-May-2015 11:13 am

உள்ளத்தைப்
பிரதிபலிக்கும் கண்ணாடி
காதல் நுழையும்
ரகசிய வழி
பார்வைப் பறவையின்
விரிந்த சிறகுகள்
இதயக் கோவிலின்
நுழைவு வாயில்.

மேலும்

இதயக் கோவிலின் நுழை வாயில் ____அருமை வாழ்த்துக்கள் சங்கீதா அன்புடன் ,கவின் சாரலன் 16-May-2015 4:52 pm
அழகு !! இன்னும் நீட்டியிருக்கலாம் ..... மீன்கள் தூண்டிலிடும் அதிசய குளம் இரும்பு துரும்பு இதயங்களை இழுத்தீர்க்கும் காந்தம் அழகாய் அகிம்சையை போதித்தே இம்சிக்கும் இரு அகிம்சாவாதிகள் 16-May-2015 3:42 pm
நல்லாயிருக்கு தொடருங்கள் 16-May-2015 1:21 pm
sangeethasiyer - படைப்பு (public) அளித்துள்ளார்
16-May-2015 11:03 am

குழந்தையின்
கிறுக்கல்களை
ஓவியமாக்கி விடுகிறது
காகிதம்.
அழுகையைத் தான் விழுங்கி
புன்னகையைப் பரிசளிக்கிறது
பொம்மை.
மழலை மொழியை
தன் இரவு உணவாக்கிக் கொள்கிறது
நிலா.
கைகள் பட்டு
ஓடி உருண்டு விளையாடுகிறது
நடை வண்டி.
தூக்கத்திற்க்க்காகவே
பல தாலாட்டுப் பாடல்கள்
இமை திறக்கின்றன.
ஊதும் பொழுது
வெடிப்பதற்கு மனமின்றி
சுருங்கி விடுகின்றன
பலூன்கள்.
கால்கள் பட்டு அழிவதற்காகவே
காத்திருக்கின்றன
கோலங்கள்.
தம்மைக் கிள்ளிய
குழந்தையின் பாதங்களுக்கு
விரிப்பாகி மகிழ்கின்றன
மலர்கள்.
குழந்தை மகிழ
அதன் ஈரக்கால் பட்ட
தடத்தில் கடவுள்
பிரசன்னம்மாவதோ
கோகுலஷடமியன்று மட்ட

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே