செல்வ பாண்டி ஜெ - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  செல்வ பாண்டி ஜெ
இடம்:  செங்கோட்டை பட்டி
பிறந்த தேதி :  05-Jun-1997
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Sep-2016
பார்த்தவர்கள்:  96
புள்ளி:  4

என்னைப் பற்றி...

நான் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் . கணிதவியல் மூன்றாம் ஆண்டு பயில்கிறேன் . என்னை பற்றி மேலும் தெரிந்து கொள்ள செல் - 9159975881 என்ற நம்பரை அழைக்கவும் . அல்லது இ-மெயில் selvamselvaa12@gmail.com.

என் படைப்புகள்
செல்வ பாண்டி ஜெ செய்திகள்
செல்வ பாண்டி ஜெ - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jan-2017 9:32 pm

ஒரு வாத்து இருந்தது , அந்த வாத்து தினமும் அழகாக ஆடை அணிந்து கொண்டு பள்ளி சென்று வரும் , ஒரு நாள் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றது மாலை பள்ளி விட்டு வந்தது , வரும் வழியில் ஒரு சலூன் கட்டையை பார்த்தது , கடைக்குள் சென்றது , சலூன்கடைக்காரரிடம் கேலியாக ஒரு கிலோ திராச்சை கேட்டடது ,சலூன் கடை காரர் ஆத்திரம் அடைந்தார் ,

மேலும்

செல்வ பாண்டி ஜெ - செல்வ பாண்டி ஜெ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Dec-2016 8:17 pm

ஒரு கடை தெருவில். ஒரு சீனி கடை காரர் மற்றும் ஒரு பால்கோவா கடை காரர் இருந்தார்கள் . இரண்டு கடையும் எதிர் எதிராக அமைந்திருந்தது . பால்கோவா வியாபாரி சீனி கடை காரரிடம் பால்கோ செய்வதட்காக சீனி வாங்கிக்கொள்வார் ,இதேபோல் சீனி கடை காரர் பால்கோவா வியாபாரிடம் பால்கோவா வாங்கிக்கொள்வர் .இவ்வாறாக இரண்டு பெரும் மாறி மாறி வாங்கிக்கொள்வார்கள் . ஒருநாள் பால்கோவா கடை காரர் ஒரு கிலோ சீனி வாங்கி வந்தார் அனால் சீனி குறைவாக தெரிந்தது. அவர் எடை வைத்து பார்க்கையில் 900 கிரமாக இருந்தது இதை அவர் பெரிதாக எண்ணவில்லை . மறுநாளும் சீனி வாங்கியபோது 850 கிரமாக குறைவாக இருந்தது. இவ்வாறாக நாளுக்கு நாள் சீனி எடை குறைந்த

மேலும்

நன்றி கைலாஷ் 17-Dec-2016 8:13 pm
நல்ல கதை! 05-Dec-2016 10:28 pm
செல்வ பாண்டி ஜெ - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Dec-2016 9:49 pm

ஒரு நாட்டில் ஒரு ராஜா இருந்தார் , அவனுக்கு செல்வம் என்கிற ஒரு நண்பனும் இருந்தான் , ராஜாவுக்கு தெய்வ பக்தி அதிகமாக இருந்த்தது ,எல்லா தெய்வங்களையும் வணங்குவான் ,என்ன காரியம் என்றாலும் தெய்வம் தான் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று தெய்வத்திடம் எல்லாத்தயும் ஒப்படைத்து விடுவான், இவ்வாறு இருந்த ராஜாவை திருத்த வேண்டும் என்று செல்வம் எண்ணி ராஜாவின் கோட்டையே விட்டு வெளியே சென்றான் , செல்வம் சென்று ஒரு வாரம் ஆனது ,அனால் ராஜாவுக்கு அவர் நண்பர் செல்வம் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை,
;
ராஜாவின் நண்பர் செல்வம் இரண்டு மாதங்களாக ராஜாவுக்கு தெரியாமல் கோவில் ஓன்று கட்டினான் ,ஆனால் கோவில் சன்னதியில் சா

மேலும்

செல்வ பாண்டி ஜெ - நாகராணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Nov-2016 11:06 pm

என்னைக்குமே அந்த ரெண்டு பேரும் என்னைய இவ்ளோ தூரம் பின் தொடர மாட்டாங்க !!!
எனக்கு அவங்க பின்ன வர வர பயம் அதிகமாயிடிச்சி எனக்கு
என்ன பத்தின கவலைய விட அவங்கள பத்தின கவலை கொஞ்சம் அதிகம் தான்!!
அவங்க என் பின்னால வர்ரதுனால
ரோட்டுல இருக்கவங்க எல்லாம்
என்ன தப்பா நினைக்கறாங்க !!
என்னோட இந்த பொண்ணு
இத்தன பேர பின்னாடி அலைய வைக்குதுனு என் காதுபட பேசறாங்க
இத விட என் மேல பாசம்
வச்சிருக்கறங்கற பேருல நான் சாப்டுட்டு போடுற சாக்லேட் பிஸ்கட் கவர் எல்லாம் எடுத்து பத்திரபடுத்தி வச்சுக்கறாங்க மை லாட்
என் கிட்ட யாரும் பேசவோ என்ன பாக்கவோ கூடாது அதுக்கு மேல பன்னினா அவங்க கதி அதோ கதி தான்
ப்ளீஸ் வீட்

மேலும்

பாசக்கார நாய்களா ,அது உன்பின்னாடி வந்த இரண்டு பேருமே உன் அண்ணன்,தம்பியா இருக்கும் .... 01-Dec-2016 8:35 pm
செல்வ பாண்டி ஜெ - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Dec-2016 8:17 pm

ஒரு கடை தெருவில். ஒரு சீனி கடை காரர் மற்றும் ஒரு பால்கோவா கடை காரர் இருந்தார்கள் . இரண்டு கடையும் எதிர் எதிராக அமைந்திருந்தது . பால்கோவா வியாபாரி சீனி கடை காரரிடம் பால்கோ செய்வதட்காக சீனி வாங்கிக்கொள்வார் ,இதேபோல் சீனி கடை காரர் பால்கோவா வியாபாரிடம் பால்கோவா வாங்கிக்கொள்வர் .இவ்வாறாக இரண்டு பெரும் மாறி மாறி வாங்கிக்கொள்வார்கள் . ஒருநாள் பால்கோவா கடை காரர் ஒரு கிலோ சீனி வாங்கி வந்தார் அனால் சீனி குறைவாக தெரிந்தது. அவர் எடை வைத்து பார்க்கையில் 900 கிரமாக இருந்தது இதை அவர் பெரிதாக எண்ணவில்லை . மறுநாளும் சீனி வாங்கியபோது 850 கிரமாக குறைவாக இருந்தது. இவ்வாறாக நாளுக்கு நாள் சீனி எடை குறைந்த

மேலும்

நன்றி கைலாஷ் 17-Dec-2016 8:13 pm
நல்ல கதை! 05-Dec-2016 10:28 pm
மேலும்...
கருத்துகள்

மேலே