சிஜூ - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சிஜூ
இடம்:  வாளையார்
பிறந்த தேதி :  05-Aug-2002
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Aug-2014
பார்த்தவர்கள்:  81
புள்ளி:  4

என்னைப் பற்றி...

குறை பற்றி கவலை இல்லை..

என் படைப்புகள்
சிஜூ செய்திகள்
சிஜூ - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Aug-2014 5:22 pm

காலையில் பூத்த ரோஜா மலரே,
காதலை சொல்ல ஓடிவா..
கண்விழித்து உன்னை நினைத்திருந்தேன்,
காலையில் காப்பிபோட்டு தரவா..

பட்டாம்பூச்சியை போல் பறக்காதே என் மனமே,
சிறகில்லா பூ நீ மனதிற்குள்ளே இரு..
ரோஜாவை பருக ஆயிரம் வண்டுகள்,
அதை பறிக்க உரிமை பொன்வண்டு உனக்கே..

கணினி திறந்து காத்திருக்கிறேன்,
கைப்பேசியை கட்டிக்கொண்டு நான் படுக்கிறேன்,
நெஞ்சமும் நேரமும் வீணாகுது,
விருப்பம் என்று ஓர் வார்த்தை சொல்வாய.?

மேலும்

சிஜூ - தோழன் (Allwin Albert ) அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Aug-2014 2:12 pm

எனக்காகவே ஒரு உலகம்..

என் இதய துடிப்பு இசை என்பாள்,

மௌனத்தில் சோகம் அடைவாள்,..

சேட்டைகள் சுகம் என்பாள்,

அடி உதைகள் வாங்க தவம் செய்வாள்,

எனக்காக உறக்கம் தொலைபாள்...

தாயின் கருவறை இருள் தரும் சுகம்..

இவ்வுலகின் ஒளியால் தர இயலுமா.........!!

மேலும்

சிஜூ அளித்த படைப்பில் (public) நாகூர் கவி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
15-Aug-2014 9:01 pm

செவுத்தில இருக்கு பல்லி,
சிமெண்ட்ல போடுவோம் ஜல்லி..

பாய் விரித்தால் படுக்கை,
பங்குநியில உப்புசம் அடிக்க..

காத்துவர ஜன்னல் தொறக்க,
கவிதைவர காதல் வெறுக்க..

காதல் என்பது மின்னல் போல்,
ஓரிரு நொடியில் போய்விடும்.,

ஜன்னல் ஓர சாரல் போல்,
ஒவ்வொரு துளியும் இனிக்கும்..

கடலை போட நேரமில்லை.,
கவிதை சொல்ல கடவுளின் வரவுமில்லை..

பாக்கெட்ல இருக்கு துட்டு,
கழுத்தில கர்சீப் கட்டு..

மேலும்

அன்ன என் கவிதை எடுது பருங்க ரிட்டன் மேசெஜ் பண்ணுஇங்க 16-Aug-2014 10:15 pm
ரொம்ப நன்றி தலைவா 16-Aug-2014 10:03 pm
மிக அருமை தோழா...... ஒவ்வொரு லைனும் ரொம்ப பஞ்ச்சா இருக்கு...... மிகவும் ரசித்தேன்..... தொடர்ந்து எழுதுங்கள்.... வாழ்த்துக்கள்.....! 15-Aug-2014 9:51 pm
வணக்கம்., என் தம்பி எழுதின கவிதைகள் இது.. அவனுக்கு 12 வயது தான் ஆகுது.. அவனை ஊக்க படுத்த தான் post பண்ணி இருக்கேன்., குறைகளையும் கூறுங்கள் திருத்தி கொள்வான்.. 15-Aug-2014 9:07 pm
சிஜூ - எண்ணம் (public)
16-Aug-2014 1:00 pm
சிஜூ - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Aug-2014 9:01 pm

செவுத்தில இருக்கு பல்லி,
சிமெண்ட்ல போடுவோம் ஜல்லி..

பாய் விரித்தால் படுக்கை,
பங்குநியில உப்புசம் அடிக்க..

காத்துவர ஜன்னல் தொறக்க,
கவிதைவர காதல் வெறுக்க..

காதல் என்பது மின்னல் போல்,
ஓரிரு நொடியில் போய்விடும்.,

ஜன்னல் ஓர சாரல் போல்,
ஒவ்வொரு துளியும் இனிக்கும்..

கடலை போட நேரமில்லை.,
கவிதை சொல்ல கடவுளின் வரவுமில்லை..

பாக்கெட்ல இருக்கு துட்டு,
கழுத்தில கர்சீப் கட்டு..

மேலும்

அன்ன என் கவிதை எடுது பருங்க ரிட்டன் மேசெஜ் பண்ணுஇங்க 16-Aug-2014 10:15 pm
ரொம்ப நன்றி தலைவா 16-Aug-2014 10:03 pm
மிக அருமை தோழா...... ஒவ்வொரு லைனும் ரொம்ப பஞ்ச்சா இருக்கு...... மிகவும் ரசித்தேன்..... தொடர்ந்து எழுதுங்கள்.... வாழ்த்துக்கள்.....! 15-Aug-2014 9:51 pm
வணக்கம்., என் தம்பி எழுதின கவிதைகள் இது.. அவனுக்கு 12 வயது தான் ஆகுது.. அவனை ஊக்க படுத்த தான் post பண்ணி இருக்கேன்., குறைகளையும் கூறுங்கள் திருத்தி கொள்வான்.. 15-Aug-2014 9:07 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

ஆசான்

ஆசான்

பாரதம்
senthivya

senthivya

sankarapuram
தோழன் (Allwin Albert )

தோழன் (Allwin Albert )

வாளையார்
பானுஜெகதீஷ்

பானுஜெகதீஷ்

கன்யாகுமரி
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (5)

senthivya

senthivya

sankarapuram
தோழன் (Allwin Albert )

தோழன் (Allwin Albert )

வாளையார்
பானுஜெகதீஷ்

பானுஜெகதீஷ்

கன்யாகுமரி

இவரை பின்தொடர்பவர்கள் (5)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
பானுஜெகதீஷ்

பானுஜெகதீஷ்

கன்யாகுமரி
தோழன் (Allwin Albert )

தோழன் (Allwin Albert )

வாளையார்
மேலே