தோழன் (Allwin Albert ) - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தோழன் (Allwin Albert )
இடம்:  வாளையார்
பிறந்த தேதி :  06-Jul-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Sep-2012
பார்த்தவர்கள்:  308
புள்ளி:  14

என்னைப் பற்றி...

தீமைக்கும் நன்மை செய்...

என் படைப்புகள்
தோழன் (Allwin Albert ) செய்திகள்
தோழன் (Allwin Albert ) - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jun-2015 10:13 pm

சிறியதோர் புன்னகை சிந்தி
கோடி உள்ளம் கவரும்
வெண்ணிலா நீ..,

உனை தொடும் ஆசையில்
வான் சேர குதிக்கும்
வெட்டுக்கிளி நான்..!!

மேலும்

தோழன் (Allwin Albert ) - கருத்துகணிப்பு சேர்த்துள்ளார் (public)
23-Aug-2014 10:23 am

கேரளாவில் அனைத்து மதுபானக் கடைகளுக்கும் தடை. இது பற்றி உங்கள் கருத்து என்ன?

மேலும்

தோழன் (Allwin Albert ) - அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Aug-2014 7:03 am

Why oxford dictionary is deriving new words from others languages

மேலும்

மெஜாரிட்டி . 24-Aug-2014 12:52 pm
அது என்ன பெரிய மொழி அண்ணே 24-Aug-2014 12:50 pm
நன்றி தோழரே அருமையான விளக்கத்திற்கு 24-Aug-2014 12:49 pm
yes there is a specific nature ., we can guess orgin of any english word from its spelling and pronunciation ., இத வச்சு தான் spelling bee போட்டி நடத்துறாங்க.. ஒரு வார்த்தையோட உச்சரிப்பும் orgin உம் சொல்லுவாங்க அதா வச்சு ஸ்பெல்லிங் கண்டுபுடிகறது தான் போட்டியே.. 24-Aug-2014 6:15 am
தோழன் (Allwin Albert ) - devi sri அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Aug-2014 6:36 pm

ஆடவரை நம்பாதே
ஆழ் கடலில் வீழாதே!
ஊடல் தரும் விழிகளையே
உத்தமியே நாடாதே!

குரங்கு மனம் கொண்டவனே
குவலயத்து ஆடவராம்!
மரந்தாவும் அவர்களிடம்
மனதினை நீ கொடுக்காதே!

இதயத்தை எடுத்து விட்டு
இன்பத்தை ஊட்டி விட்டுக்
கதைகள் பல பேசி வரும்
காளையரை நம்பாதே!

பாதை தனில் போகையிலே
பார்வையிலே காமத்தைப்
போதையுடன் ஊட்டுகின்ற
புருஷர்களை நம்பாதே!

காத லென்றால் கரும்பா வான்!
காளையவன் தினம் வருவான்!
பேதை நீ திருமணத்தைப்
பேசிடிலோ விலகிடுவான்!

காதல் என்று சொல்லவரும்
காளையரை நம்பாதே
வேதனையைத் தேடாதே!
வெதும்பி மனம் வாடாதே

மேலும்

சரியா தான் சொல்லிருக்கேங்க 07-Jan-2016 10:41 am
நன்றி 04-Sep-2014 7:31 am
ஆடவரை அருமையாகச் சாடிவிட்டீர்கள். பெண்கள் கில்லாடித்தனம் பற்றியும் நாளிதழ்களில் ஏராளமான செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன 03-Sep-2014 7:35 am
தோழன் (Allwin Albert ) - கிருஷ்ணா புத்திரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Aug-2014 3:20 pm

ஏய் மச்சான் எனக்கு யெஸ்வு சொல்லிடா
என் காதல ஒர்த்து ஆக்கிடா
என் பர்த்த அர்த்தம் ஆக்கிடா

காலு நிக்கல தரையில
பஸ்வு உட்டன் ரயில் ரோட்டுல
கப்பல் உட்டன் மழை தண்ணீல

மச்சி யெஸ்வு சொல்லிப் புட்டா
என்ன ஒர்த்தா ஆக்கி புட்டா

தல காலு புரியல
உன்ன ஆள தெரியல
என் ஆளு அவோ
ஐயோ ஐயோ சந்தோசம் தாங்கமுடியல

அட காதல்
காதல்
யெஸ்வு சொல்லிடா
என்ன புது பர்த்து ஆக்கிடா

ஏய்ய்ய்ய்ய்.......

காதல் போதை
ஆனேன் மேதை
போட்டேன் நிலவுக்கு ஏணி
ஆனேன் வைரமுத்து எழுத்தாணி
அட காதல் காதல்

யெஸ்வு சொல்லி
ஒர்த்து ஆக்கிடா

என்ன புதுசா பொறக்க வச்சி
கவி என்று கொஞ்சம் கிருக்க வச்சி
சோக

மேலும்

கிருஷ்ணா ! நடத்து நடத்து ! நல்லாருந்தா சரி ! 20-Aug-2014 10:30 pm
மிக்க நன்றி அண்ணா 20-Aug-2014 1:52 am
மிக்க நன்றி தோழரே 20-Aug-2014 1:51 am
காதல் போதை ஆனேன் மேதை போட்டேன் நிலவுக்கு ஏணி ஆனேன் வைரமுத்து எழுத்தாணி அட காதல் காதல் சூப்பர் 20-Aug-2014 1:06 am
தோழன் (Allwin Albert ) - கிருஷ்ணா புத்திரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Aug-2014 12:33 pm

பச்ச பசுங் காட்டில்
மாட்டுவண்டி போகுது
புழுதி பறக்க ரோட்டில்
ஏனோ இயற்கை தானோ!!!

ஒத்த வயக் காடு
திச்டி பொம்மை மேடு
மாமா மகள் அட பாடு
ஏனோ இயற்கை தானோ!!!

சில்லென்ற வீசுது தென்றலாய்
கும்மென மணக்குது
மண் வாசனையாய்
ஏனோ இயற்கை தானோ!!!

உச்சி வெயில் காட்டில்
உழைக்கும் வியர்வை
நெஞ்சு கூட்டில்
ஏனோ இயற்கை தானோ!!!

மீசை மொளச்ச பதினாறு வயசு வீரம்
தப்புனா அடிச்சு மஞ்சா எடுக்கும் தீரம்
ஏனோ இயற்கை தானோ!!!

கில்லி கபடி ஆட்டம்
பொண் வண்டு கூட்டம்
எப்பொழுதும் கொண்டாட்டம்
ஏனோ இயற்கை தானோ!!!

பல்லாங்குழி ஆட்டம்
ஊர் திருவிழா கூட்டம்
தெருவிலோ தேரோட்டம்
ஏனோ இயற்கை தானோ!!

மேலும்

அழகு 19-Sep-2014 4:48 pm
அண்ணா யதோ உங்கள் தயவில் ராசா னா கடல் ராசா னா 20-Aug-2014 1:50 am
சகோ மிக்க மகிழ்ச்சி தங்களின் தொடர் கருத்துக்கும் வாழ்த்துக்கும் 20-Aug-2014 1:49 am
ஒரே பாட்டும் கும்மாளமுமா இருக்கே..... நீ கலக்கு ராசா...... சூப்பர் சூப்பர் 20-Aug-2014 1:07 am
தோழன் (Allwin Albert ) - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Aug-2014 3:13 pm

1 நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம்போலவும் இருப்பேன்.

2 நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாகச் சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை.

3 எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம்பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை.

4 அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப்

மேலும்

தோழன் (Allwin Albert ) - தோழன் (Allwin Albert ) அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Aug-2014 2:12 pm

எனக்காகவே ஒரு உலகம்..

என் இதய துடிப்பு இசை என்பாள்,

மௌனத்தில் சோகம் அடைவாள்,..

சேட்டைகள் சுகம் என்பாள்,

அடி உதைகள் வாங்க தவம் செய்வாள்,

எனக்காக உறக்கம் தொலைபாள்...

தாயின் கருவறை இருள் தரும் சுகம்..

இவ்வுலகின் ஒளியால் தர இயலுமா.........!!

மேலும்

தோழன் (Allwin Albert ) - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Aug-2014 2:12 pm

எனக்காகவே ஒரு உலகம்..

என் இதய துடிப்பு இசை என்பாள்,

மௌனத்தில் சோகம் அடைவாள்,..

சேட்டைகள் சுகம் என்பாள்,

அடி உதைகள் வாங்க தவம் செய்வாள்,

எனக்காக உறக்கம் தொலைபாள்...

தாயின் கருவறை இருள் தரும் சுகம்..

இவ்வுலகின் ஒளியால் தர இயலுமா.........!!

மேலும்

தோழன் (Allwin Albert ) - தோழன் (Allwin Albert ) அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Aug-2014 7:33 pm

தந்தை தோளின் உயர்வு.,
அன்னை தாலாட்டில் தூக்கம்..

பாட்டி கதையின் கற்பனை.,
தாத்தா கைத்தடியின் ஊக்கம்..

தோழன் தந்த காயம்.,
அந்த காயம் தந்த நெருக்கம்..

தோழி அவள் கை பிடிக்க.,
அவள் கண் கண்ட வெட்கம்..

இன்னும் எதை எல்லாம் இழப்பாய்??

மடிகணினியை மடி.,
சேர் உந்தன் தாய் மடி.,

முடிந்தால்,
அதோடு கொஞ்சம்.,
தமிழ் படி..

மேலும்

நற்சிந்தனை . இப்போதைய தேவையும் கூட. 15-Aug-2014 9:34 pm
நன்றி தோழர்களே.. 15-Aug-2014 9:10 pm
நன்று தோழரே. 15-Aug-2014 8:56 pm
வாழ்த்துக்கள் கவிஞரே நல்ல வரிகள் 15-Aug-2014 8:53 pm
தோழன் (Allwin Albert ) - தோழன் (Allwin Albert ) அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Aug-2014 11:22 pm

மிண்வெட்டை போல அறிவிக்காமல் வந்த அழைப்புமணி அவளை
நொடிப்பொழுதில் நுழைய விட்ட இதயம்..

RDX வாய்த்த பாறை போல் இதயம் தூள் தூளாய் சிதறும் போது
வேடிக்கை மட்டும் பார்த்த கண்கள்..

பத்து மில்லி எச்சில் பகிர பக்குவமில்லாமல்
சண்டை போட்டு நஷ்டம் கண்ட உதடுகள்..

தெற்கு மேற்கு திசை மறந்து அவள் நிழலே
வழியென நடந்த கால்கள்..

நல்லது சொன்ன நண்பனை தவிர்த்து
அவள் செருப்பொலிக்கு மயங்கும் செவிகள்..

இப்படி என் உடலே எனகேதிரே சதி செய்ய,
ஒரு நொடியில் பூத்த
ஒருநூறு கவிதைகளில்
ஒன்றை கூட உளறாமல் சமாளித்தான்
என் நண்பன் நாக்கு..

மேலும்

தோழன் (Allwin Albert ) - சிஜூ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Aug-2014 9:01 pm

செவுத்தில இருக்கு பல்லி,
சிமெண்ட்ல போடுவோம் ஜல்லி..

பாய் விரித்தால் படுக்கை,
பங்குநியில உப்புசம் அடிக்க..

காத்துவர ஜன்னல் தொறக்க,
கவிதைவர காதல் வெறுக்க..

காதல் என்பது மின்னல் போல்,
ஓரிரு நொடியில் போய்விடும்.,

ஜன்னல் ஓர சாரல் போல்,
ஒவ்வொரு துளியும் இனிக்கும்..

கடலை போட நேரமில்லை.,
கவிதை சொல்ல கடவுளின் வரவுமில்லை..

பாக்கெட்ல இருக்கு துட்டு,
கழுத்தில கர்சீப் கட்டு..

மேலும்

அன்ன என் கவிதை எடுது பருங்க ரிட்டன் மேசெஜ் பண்ணுஇங்க 16-Aug-2014 10:15 pm
ரொம்ப நன்றி தலைவா 16-Aug-2014 10:03 pm
மிக அருமை தோழா...... ஒவ்வொரு லைனும் ரொம்ப பஞ்ச்சா இருக்கு...... மிகவும் ரசித்தேன்..... தொடர்ந்து எழுதுங்கள்.... வாழ்த்துக்கள்.....! 15-Aug-2014 9:51 pm
வணக்கம்., என் தம்பி எழுதின கவிதைகள் இது.. அவனுக்கு 12 வயது தான் ஆகுது.. அவனை ஊக்க படுத்த தான் post பண்ணி இருக்கேன்., குறைகளையும் கூறுங்கள் திருத்தி கொள்வான்.. 15-Aug-2014 9:07 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

user photo

சிஜூ

வாளையார்
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
கா இளையராஜா

கா இளையராஜா

பரமக்குடி
poet vamshi

poet vamshi

srilanka

இவர் பின்தொடர்பவர்கள் (9)

Anithbala

Anithbala

இந்தியா(சென்னை).
கா இளையராஜா

கா இளையராஜா

பரமக்குடி
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (9)

Sri Dhar

Sri Dhar

MARUDHALAM
v subha

v subha

chennai
Anithbala

Anithbala

இந்தியா(சென்னை).
மேலே