radha - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  radha
இடம்:  coimbatore
பிறந்த தேதி :  01-Feb-1994
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  04-Aug-2014
பார்த்தவர்கள்:  98
புள்ளி:  2

என் படைப்புகள்
radha செய்திகள்
radha - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Sep-2014 4:21 pm

என்னை தொட்டு செல்லும்
என்சுவாசக்காற்றைப் பிடிக்கும்
பாடல் இசைக்கும் , பட்டாம்பூச்சிகளைப் பிடிக்கும்
பறந்து விரிந்த வானத்தில்
வலம் வரும் பௌர்ணமியைப் பிடிக்கும்
மேளங்கள் முழங்க மேககூட்டங்களை அழைக்கும்
அந்திபொழுதுகள் பிடிக்கும்
எப்பொழுதும் அழைக்கின்ற அலைகளின்
சப்தங்கள் பிடிக்கும்
தேனை விட அமுதாக இனிக்கும்
என் தமிழை மிகப் பிடிக்கும்.

மேலும்

radha - radha அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Aug-2014 5:20 pm

மழலையின் சிரிப்பில்
மௌனமான ஆனந்தம்
மலர்களின் ஆச்சரியங்களின்
அளவில்லாத ஆனந்தம்

பள்ளி பருவத்தில் தோழிகளுடன்
விளையாடும்
வினோதமான பருவம் ஆனந்தம்

இடைவிடாத பேச்சுகளிலும்
சிரிப்புகளிலும் சொல்லமுடியாத ஆனந்தம்

சொந்த பந்தங்கள் நிறைந்த சபையில்
மணபெண்ணின்
மணவாழ்க்கையின் ஆனந்தம்

கருவின் கனவோடு
ஈரைந்து மாதங்கள்
உள்ளுறும் ஆனந்தம்

உன்னோடு வாழ்கின்ற
இந்த அழகான வாழ்கையே ஆனந்தம்

மேலும்

அழகான ஆனந்தம் ............. 30-Sep-2014 4:25 pm
அருமை 27-Aug-2014 6:49 pm
கிருஷ்ணா புத்திரன் அளித்த படைப்பில் (public) நாகூர் கவி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
17-Aug-2014 12:33 pm

பச்ச பசுங் காட்டில்
மாட்டுவண்டி போகுது
புழுதி பறக்க ரோட்டில்
ஏனோ இயற்கை தானோ!!!

ஒத்த வயக் காடு
திச்டி பொம்மை மேடு
மாமா மகள் அட பாடு
ஏனோ இயற்கை தானோ!!!

சில்லென்ற வீசுது தென்றலாய்
கும்மென மணக்குது
மண் வாசனையாய்
ஏனோ இயற்கை தானோ!!!

உச்சி வெயில் காட்டில்
உழைக்கும் வியர்வை
நெஞ்சு கூட்டில்
ஏனோ இயற்கை தானோ!!!

மீசை மொளச்ச பதினாறு வயசு வீரம்
தப்புனா அடிச்சு மஞ்சா எடுக்கும் தீரம்
ஏனோ இயற்கை தானோ!!!

கில்லி கபடி ஆட்டம்
பொண் வண்டு கூட்டம்
எப்பொழுதும் கொண்டாட்டம்
ஏனோ இயற்கை தானோ!!!

பல்லாங்குழி ஆட்டம்
ஊர் திருவிழா கூட்டம்
தெருவிலோ தேரோட்டம்
ஏனோ இயற்கை தானோ!!

மேலும்

அழகு 19-Sep-2014 4:48 pm
அண்ணா யதோ உங்கள் தயவில் ராசா னா கடல் ராசா னா 20-Aug-2014 1:50 am
சகோ மிக்க மகிழ்ச்சி தங்களின் தொடர் கருத்துக்கும் வாழ்த்துக்கும் 20-Aug-2014 1:49 am
ஒரே பாட்டும் கும்மாளமுமா இருக்கே..... நீ கலக்கு ராசா...... சூப்பர் சூப்பர் 20-Aug-2014 1:07 am
radha - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Aug-2014 5:20 pm

மழலையின் சிரிப்பில்
மௌனமான ஆனந்தம்
மலர்களின் ஆச்சரியங்களின்
அளவில்லாத ஆனந்தம்

பள்ளி பருவத்தில் தோழிகளுடன்
விளையாடும்
வினோதமான பருவம் ஆனந்தம்

இடைவிடாத பேச்சுகளிலும்
சிரிப்புகளிலும் சொல்லமுடியாத ஆனந்தம்

சொந்த பந்தங்கள் நிறைந்த சபையில்
மணபெண்ணின்
மணவாழ்க்கையின் ஆனந்தம்

கருவின் கனவோடு
ஈரைந்து மாதங்கள்
உள்ளுறும் ஆனந்தம்

உன்னோடு வாழ்கின்ற
இந்த அழகான வாழ்கையே ஆனந்தம்

மேலும்

அழகான ஆனந்தம் ............. 30-Sep-2014 4:25 pm
அருமை 27-Aug-2014 6:49 pm
radha - கிருஷ்ணா புத்திரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Aug-2014 12:33 pm

பச்ச பசுங் காட்டில்
மாட்டுவண்டி போகுது
புழுதி பறக்க ரோட்டில்
ஏனோ இயற்கை தானோ!!!

ஒத்த வயக் காடு
திச்டி பொம்மை மேடு
மாமா மகள் அட பாடு
ஏனோ இயற்கை தானோ!!!

சில்லென்ற வீசுது தென்றலாய்
கும்மென மணக்குது
மண் வாசனையாய்
ஏனோ இயற்கை தானோ!!!

உச்சி வெயில் காட்டில்
உழைக்கும் வியர்வை
நெஞ்சு கூட்டில்
ஏனோ இயற்கை தானோ!!!

மீசை மொளச்ச பதினாறு வயசு வீரம்
தப்புனா அடிச்சு மஞ்சா எடுக்கும் தீரம்
ஏனோ இயற்கை தானோ!!!

கில்லி கபடி ஆட்டம்
பொண் வண்டு கூட்டம்
எப்பொழுதும் கொண்டாட்டம்
ஏனோ இயற்கை தானோ!!!

பல்லாங்குழி ஆட்டம்
ஊர் திருவிழா கூட்டம்
தெருவிலோ தேரோட்டம்
ஏனோ இயற்கை தானோ!!

மேலும்

அழகு 19-Sep-2014 4:48 pm
அண்ணா யதோ உங்கள் தயவில் ராசா னா கடல் ராசா னா 20-Aug-2014 1:50 am
சகோ மிக்க மகிழ்ச்சி தங்களின் தொடர் கருத்துக்கும் வாழ்த்துக்கும் 20-Aug-2014 1:49 am
ஒரே பாட்டும் கும்மாளமுமா இருக்கே..... நீ கலக்கு ராசா...... சூப்பர் சூப்பர் 20-Aug-2014 1:07 am
radha - சதீஷ்~ரவிச்சந்திரன் அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
12-Aug-2014 12:23 pm

உடலுறுப்பு
தானம்
பற்றிய
உங்களின்்
கருத்து?

மேலும்

நன்றிதோழா.. தங்களின் வருகைக்கும், கருத்தளித்தமைக்கும்் ் ஹாஹா ஏதாவது பஞ்சர் டிங்கரிங் பார்த்துவிடலாம் தோழா..்... 12-Aug-2014 6:03 pm
நன்றிதோழா.. தங்களின் வருகைக்கும், கருத்தளித்தமைக்கும்... 12-Aug-2014 6:01 pm
நல்லது நடந்தால் சரி :) 12-Aug-2014 4:55 pm
* என் உடம்பில் எல்லாமே ரிப்பேர்! ** ரிப்பேர் ஆனதை வாங்குவீர்களா? 12-Aug-2014 4:49 pm
radha - பழனி குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Aug-2014 8:46 am

பனித்துளி படர்ந்த பசும்புல் விரிப்பினில்
கனிவுடன் பார்க்கும் அழகுமிகு பறவை !
காணும் படமோ எடுத்தவர்க்கு பெருமை
நோக்கும் அழகோ அதனினும் அருமை !

எண்ணத்தில் தோன்றும் என்ன அதற்கும்
ஏக்கத்தில் விழியும் தாக்குண்டு வழியுதே !
மனிதம் மண்ணில் மறைந்தது காரணமா
மனிதரும் நம்மை மறந்தனரே என்கிறதா !

அலைபேசி கோபுரம் அடிக்கிறது எங்களை
அலைந்து திரிந்து அழிகிறோம் நாங்களும் !
விஞ்ஞானம் வளர்த்து விரட்டினர் எங்களை
விண்ணில் பறக்கவும் தடையா எங்களுக்கு !

சிந்திக்க வைக்கிறது சிந்தையை தொடுகிறது
நிந்திக்கும் பறவையின் வார்த்தையும் புரிகிறது !
காத்திடுவோம் பறவை இனத்தை இவ்வுலகில்
வகுத்திடுவோம் வழியு

மேலும்

நன்றி தம்பி கவிஞர் பழனி குமார் அவர்களே. பழைய குருடி கதவைத் திறடி என்ற நிலைதான் தற்போது. மின்னஞ்சலில் ஓரிரு நாட்களில் தெரிவிக்கிறேன். 29-Aug-2016 12:40 am
ஆஹ்ஹா ....மிக சரியாக கூறினீர்கள் அண்ணா . மிகவும் நன்றி . நலமா .... 28-Aug-2016 3:20 pm
பட்டாசு வெடித்து பறவைகள், வீட்டு விலங்குகள், முதியோர், பச்சிளங்குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோரை அச்சுறுத்தும் கொடுஞ்செயலைச் செய்யாதவரே நல்லவர், உயர்ந்த மனிதர். இதயநோயாளிகளை எமலோகம் அனுப்பி வைக்க ஆசைப்படுவோரை தெய்வம் என்று ஒன்று இருந்தால் நாட்டுமிராண்டித்தனம்/ நகரமிராண்டித்தனம் புரிவோரை உடனே எமலோகம் அழைத்துச் செல்ல ஆசைப்படுவார். 28-Aug-2016 2:00 pm
மிக்க நன்றி பழனி 11-Aug-2016 6:43 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (3)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )

இவரை பின்தொடர்பவர்கள் (3)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
மேலே