சிவா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சிவா
இடம்:  நாகபட்டினம்
பிறந்த தேதி :  07-Sep-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Feb-2014
பார்த்தவர்கள்:  60
புள்ளி:  1

என்னைப் பற்றி...

தமிழை என்றும் கற்றுகொள்ளும் மாணவன்.

என் படைப்புகள்
சிவா செய்திகள்
சிவா - கோடீஸ்வரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Dec-2013 6:39 pm

என்னை பெற்றவளை விட
எனக்கு அதிகம்
பாலூட்டியவள் !

அவளோடு
பேசவேதான் ஆசை !

என்னோடு பேச
ஏனோ தயக்கம் !

மோசம் செய்தவனிடம்
என்ன நேசம்
என்ற கோபமா?

எத்தனை குழந்தைக்கு
தாயானாய்
புட்டி பாலூட்டி !

உன் பிள்ளைக்கு
பாலூட்ட தடுத்தோமே
அதுதான் சோகமா?

மூக்கணாங்கயிறு பூட்டி
உனக்கு ஆயுள் விலங்காய்
போட்டதால்
உன் நெஞ்சு வலித்து
பேசவில்லையா?

என் பேச்சும்
என் செயலும்
புரிந்து நடந்தாயே
அது எப்படி?

ஒருநாள்
"அம்மா" வென்று
என்னைவிட
தெளிவாய் அழைத்த போது
திரும்பியது
உன் தாயல்ல
என் தாய்!

பேசும் திறமை
உனக்குள்
உறைந்து கிடக்கிறது!

வீட்டில் பிரச்சனை
என்ற

மேலும்

இந்த கவிதை ரசிப்பதற்கு அல்ல. விழிப்பதற்கு நம் மொழியும் உணர்வும் புரிந்து வைத்திருக்கும் நம் இன்னொரு அம்மா நன்றி நண்பரே! 31-Mar-2014 1:14 pm
நன்றி 07-Feb-2014 11:48 am
நன்றி . 03-Jan-2014 11:01 am
அருமை அய்யா. உயிரினத்தையும் இயற்கையையும் போற்றுவது பாராட்டுக்கு உரிய செயல். காஷ்மீர் குளிரில் நல்ல சிந்தனை. 02-Jan-2014 9:56 pm
சிவா - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Mar-2014 10:19 pm

காத்திருந்து காத்திருந்து
காதலியை காணாதவனாய்
கைப்பிடி தேய்ந்த
நாற்காலியின் மேல்
முள்கம்பிகளாய் உணர
மென்மேலும் வெறுப்பேற்றியது
எனக்கு அந்த கடிகாரம்
யாருமே இல்லாத இடத்தில காற்றாடி
என்னிடம் ஆடி வருவதோ ஈக்கள்
அந்தி தேய்வதற்குள்
திரும்பி விட வேண்டும்
ஆனால்
இவள் அனைத்தையும் விட
இரண்டு நாட்களாய் உன்னை
காணாத வருத்தமே
மேலோங்கியது.
அந்த
நேர்முக தேர்வில்!!!

மேலும்

இதிலுமா நேர்முக தேர்வு..! 17-Mar-2014 11:09 pm
கருத்துகள்

நண்பர்கள் (4)

user photo

sivagiri

sivagiri

திருவண்ணாமலை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
அராகவன்

அராகவன்

பட்டுக்கோட்டை

இவர் பின்தொடர்பவர்கள் (4)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
sivagiri

sivagiri

திருவண்ணாமலை
அராகவன்

அராகவன்

பட்டுக்கோட்டை

இவரை பின்தொடர்பவர்கள் (4)

அராகவன்

அராகவன்

பட்டுக்கோட்டை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
sivagiri

sivagiri

திருவண்ணாமலை
மேலே