கோடீஸ்வரன் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : கோடீஸ்வரன் |
இடம் | : உசிலம்பட்டி(மதுரை) |
பிறந்த தேதி | : 11-May-1986 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 31-Oct-2013 |
பார்த்தவர்கள் | : 532 |
புள்ளி | : 177 |
தமிழன்
(காதல் அரும்பிவிட்டால் கவிதை வரிகளுக்கா பஞ்சம். புத்தி கெட்ட மனசு இதோ கவிதை சொல்லுகிறது)
நிலவு எடுத்து
தேய்த்துக் குளித்தவளோ!
தாமரை பூவுக்குள்
கருவாகி வளர்ந்தவளோ!
அந்தி வானத்தை
அரைத்து பூசிய நிறமோ!
சுடும் விழியோ
கொட்டும் தேனீயோ!
மெழுகு தீபத்தின்
கன்னமோ!
அலையின் பாதம்
அவளுடயதோ!
கண்ணாலே ஒரு
கவிதை சொன்னாளே!
அதனாலே நெஞ்சில்
ஆயிரம் மின்னலே!
பால்த்துளி பற்களால்
என்பெயரை கொஞ்சம்
மெல்லடியே!
வெற்றிலை எச்சிலால்
எனக்கு இரத்ததானம்
செய்யடி!
உன்னில் விழிகள்
விழுந்து கிடந்தால்
எரிமலை நெருப்பை
கண்ணில் தாங்குவேன்!
தூரம் போனால்
இமைகளின் முடிகளும்
நாற்பது வருடமாய்
சேர்ந்து வாழ்ந்த தம்பதிகள் !
வலுக்கட்டாயமாய்
பிரித்துவிட்டார்கள்
பிள்ளைகள்!
ஆளுக்கொரு வீடு !
ஏழைக்கும் பணக்காரனுக்கு
உள்ள வித்தியாசம் என்ன?
மாடு மேய்த்தால்
அவன் ஏழை!
நாய் மேய்த்தால்
அவன் பணக்காரன்!
ஏழைக்கும் பணக்காரனுக்கு
உள்ள வித்தியாசம் என்ன?
மாடு மேய்த்தால்
அவன் ஏழை!
நாய் மேய்த்தால்
அவன் பணக்காரன்!
அந்த ஒருநாள் - கண்ணம்மா கவிதைகள்
*************************************************************
அந்த ஒருநாள்
உன் முற்றத்தில்
காக்கை கரையாததும்
அந்த ஒருநாள்
அடுத்தவீட்டுக்காரியின் குரல்
உன் செவிகளில் விழாததும் ,,
அந்த ஒருநாள்
அப்புறத்து சிறுவர்கள் படைசூழ
உன் முகப்பறைசுவற்றில்
விரிசில்களால் களேபரம் செய்யாததும்
அந்த ஒருநாள்
உனக்குப்பிடித்த பாடல்
தொலைக்காட்சியில் இடம் பெறாததும்
அந்த ஒருநாள்
நீ ஆசைப்பட்டுக் கோர்க்கும்
வழக்கமான பூக்கள்
பூக்காரியிடம் கிடைக்காததும் ,,
அந்த ஒருநாள்
உன் பிறந்தநாளிற்காய்
பிடித்த சேலை
கொண்டுவரவில்லை என்று
சேலைக்காரியை
மலர்த்தொடுக்க
உன் பார்வையின்
ஸ்பரிசங்களால்
பூக்களில் குடியேற்றுகிறாய்
சொற்கள் நழுவும்
நிமிடங்கள் தழுவும் காதலின்
முன் பனிச் சாரல்களை
விரல்கள் சேரும்போது
குளிரோடியது நரம்புகளில்
சலனங்கள் உறைபனியாய்
முன்னோடிய நின்
காலடித் தடங்களில்
விழி பதித்து
செவி திறந்து வருகிறேன்
உயிரோசையை
நெஞ்சில் இருத்தி
சுகமாய் பயணித்தலில்
என்னில் தொடங்கி
என்னிலே முடியும்
உன் எல்லைகள் என்றறியும்
என் சுவாசத்தினுள் வழியும்
உன் வாசம் !
இன்று பிறந்த நாள் காணும் எனது அன்புத் தாய்க்கு எனது பரிசுக் கவிதை !!
தாயே ! தாயே !
என்தாயே !
உடலை உயிரைத்
தந்தாயே !
என்துயருக்காக
நொந்தாயே !
எனக்காய்க் காப்பாய்
வந்தாயே !
அம்மா !
உன் மார் மீது
மீண்டும்
மடிச் சிசுவாய்த்
தவழ்ந்திட ஆசை !!
உன்
தாலிக் கையிற்றை
இறுகப் பற்றிக் கொண்டு
தளிராக மீண்டும்
பாலுண்ண ஆசை !!
உனக்குத் தான்
எத்தனை உருவம் !
உனக்குத் தான்
எத்தனை பருவம் !
சுயநலம் அற்ற
சேவகி நீ !
இரண்டு
கிருஷ்ணர்களின்
தேவகி நீ !
உனக்குள் இருந்த
என்னைத் தாங்க
நீ பட்ட
அனுபவங்கள் பார்க்கவே !
இன்று
வரம் கேட்கிறேன்
எனக்கும்
கர்பப் பை தரச்ச
கதிர்வீச்சு
கருவி இல்ல்லாமலே
உணர்வுகளை
தத்ரூபமாய்
படம் பிடிக்கும்
தாயாய்=====
தூய்மையான அன்பை
மன சோர்வில்லாமல்
மணம் கமழும்
சாம்பிரானியாய் இல்லத்தில்
வீசும்
இல்லத்தரசியாய் ========
வலிமையுடன்
திறமையுடன்
தனித்தன்மையுடன்
உணர்வுகளை
உன்னதமாய்
கையாளும்
மனைவியாய் =======
கூட்டத்தோடு நடந்தால்
கூட்டம் செல்லும் வரை தான்
நடக்க முடியும் என
தனியாய் நடந்து
அனுபவங்களால்
அனைத்தையும் அலசி
பொறுப்புகளை
பொறுப்பாய்
சுமக்கும்
குல விளக்காய்=========
அடக்கமாய்
அதிகாரமாய்
உறுதியாய்
உன்னதமாய்
அலுவலகத்தில்
ஆடம்பரமற்ற
ஆணித்தரமான
அதி
வழக்காடு மன்றத்தில்
வழக்கொன்று !
பெற்றோரை பேணுவது
யார் பொறுப்பு?
மூன்று மகனும்
இரண்டு மகளும்
பெற்ற மகராசன்
தள்ளாடும் வயதில்
வழக்காடு மன்றம்
வந்து நின்றார்!
வாய்தா கொடுத்து கொடுத்து
அல்வா கொடுத்தது நீதிமன்றம் !
இடுகாட்டு மரத்தில்
தூக்கில் தொங்கினார்
ஐந்து மக்களை பெற்ற
மகராசன்!
தூக்கி போடுவது யாரென்று
வழக்கொன்று வருமென்று !
* * *
இதனால் அரிவாள் எடுத்தேன் !
* * *
எத்தனையோ தேர்தல்
வந்தது!
ஏழைகளின் தோழன்
என்றான் ஒருவன் !
வீட்டுக் குழாயில்
பால் வருமென்றான் ஒருவன் !
அவனையும் இவனையும்
நம்பி வாக்களித்தான்
விவசாயி!
கா
முதலில் இனித்தது !
இனித்து இனித்து
புளித்தது!
புளித்து புளித்து
கசத்தது !
கசத்து கசத்து
கடிந்தது !
கடிந்து கடிந்து
வலித்தது !
வலித்து வலித்து
பழகிப் போனது!
மதிப்பும் மரியாதையும்
தூரம் போனது !
வாழ்க்கையே சாபமானது
திருமணமோ தண்டனையானது!
* * *
நாற்பது வயதுக்கு மேல்
அறிவு வந்தது !
அறிவு கேட்ட ஜடம்
என்றாள்!
நன்றி என்றேன் !
எங்க சுத்திட்டு வார
என்றாள்!
சப்பிட்டியாம்மா
என்றேன் !
எல்லாம் என் தலைஎழுத்து
என்றாள்!
எனக்கு சரியான
துணைவி நீதான் என்றேன் !
புத்தி கெட்டு போச்சு
என்றாள் !
உன்னை காதலிக்கறேன் என்றேன்!
பதிலுக்கு பதில்
நண்பர்கள் (40)

பாரதி நீரு
கும்பகோணம் / புதுச்சேரி

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை

ரசிகன் மணிகண்டன்
நல்லூர்-விருத்தாச்சலம்

குமரேசன் கிருஷ்ணன்
சங்கரன்கோவில்
