கோடீஸ்வரன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : கோடீஸ்வரன் |
இடம் | : உசிலம்பட்டி(மதுரை) |
பிறந்த தேதி | : 11-May-1986 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 31-Oct-2013 |
பார்த்தவர்கள் | : 608 |
புள்ளி | : 178 |
தமிழன்
எவ்வளவு பணம் குவிந்திருந்தாலும் சரி
எவ்வளவு கல்வி நிறைந்திருந்தாலும் சரி
எவ்வளவு சுற்றம் சூழ நின்றிருந்தாலும் சரி
எவ்வளவு சுகங்கள் அமைந்திருந்தாலும் சரி
மகிழ்ச்சி எந்நேரமும் நிலைப்பதில்லை!
அன்றாடம் உடற்பயிற்ச்சி செய்திடினும் சரி
தினமும் தியான பயிற்ச்சி செய்யினும் சரி
உடல் ஆரோக்கியத்துடன் இருப்பினும் சரி
கோபம், பகை இல்லாமல் இருப்பினும சரி
மகிழ்ச்சி எந்நேரமும் நிலைப்பதில்லை!
நற்பண்புகளைக் கொண்டிருந்தாலும் சரி
பிறர் குறைகளை காணாதிருந்தாலும் சரி
ஏழைகளுக்கு உதவி செய்து வந்தாலும் சரி
பிறர்க்கு தீங்கு இழைக்காமலிருந்தாலும் சரி
மகிழ்ச்சி எந்நேரமும் நிலைப்பதில்லை!
கோயில் குளங்கள் செ
காலிகுடத்தோடு
தண்ணீர் கேட்டு
ரோட்டில் கிடந்த போது
வராதவனுக்கு
நூறுரூபாய்க்கு
ஆசைப்பட்டு
ஆரத்திதட்டோட்டு
காத்திருந்த எங்காத்தாவுக்கு
வெட்கமே இல்லை
நேரிசை வெண்பா
தென்னங் குருத்தாற் சிலேஷ்ம வலிநீங்கும்
மன்னுதிர மூலமது மாறுங்காண் - உன்னும்
பனங்குருத்து தின்றாற் பகர்உதிர மூலங்
கனம்பெருகும் பேதியுமாங் காண்
- பதார்த்த குண சிந்தாமணி
தென்னங்குருத்து , சிலேட்டும வலியை நீக்கும்; இரத்த மூலத்தைப் போக்கும்;
பனங்குருத்து இரத்த மூலத்தையும் பேதியையும் உண்டாக்கும் .
(காதல் அரும்பிவிட்டால் கவிதை வரிகளுக்கா பஞ்சம். புத்தி கெட்ட மனசு இதோ கவிதை சொல்லுகிறது)
நிலவு எடுத்து
தேய்த்துக் குளித்தவளோ!
தாமரை பூவுக்குள்
கருவாகி வளர்ந்தவளோ!
அந்தி வானத்தை
அரைத்து பூசிய நிறமோ!
சுடும் விழியோ
கொட்டும் தேனீயோ!
மெழுகு தீபத்தின்
கன்னமோ!
அலையின் பாதம்
அவளுடயதோ!
கண்ணாலே ஒரு
கவிதை சொன்னாளே!
அதனாலே நெஞ்சில்
ஆயிரம் மின்னலே!
பால்த்துளி பற்களால்
என்பெயரை கொஞ்சம்
மெல்லடியே!
வெற்றிலை எச்சிலால்
எனக்கு இரத்ததானம்
செய்யடி!
உன்னில் விழிகள்
விழுந்து கிடந்தால்
எரிமலை நெருப்பை
கண்ணில் தாங்குவேன்!
தூரம் போனால்
இமைகளின் முடிகளும்
நாற்பது வருடமாய்
சேர்ந்து வாழ்ந்த தம்பதிகள் !
வலுக்கட்டாயமாய்
பிரித்துவிட்டார்கள்
பிள்ளைகள்!
ஆளுக்கொரு வீடு !
ஏழைக்கும் பணக்காரனுக்கு
உள்ள வித்தியாசம் என்ன?
மாடு மேய்த்தால்
அவன் ஏழை!
நாய் மேய்த்தால்
அவன் பணக்காரன்!
ஏழைக்கும் பணக்காரனுக்கு
உள்ள வித்தியாசம் என்ன?
மாடு மேய்த்தால்
அவன் ஏழை!
நாய் மேய்த்தால்
அவன் பணக்காரன்!
அந்த ஒருநாள் - கண்ணம்மா கவிதைகள்
*************************************************************
அந்த ஒருநாள்
உன் முற்றத்தில்
காக்கை கரையாததும்
அந்த ஒருநாள்
அடுத்தவீட்டுக்காரியின் குரல்
உன் செவிகளில் விழாததும் ,,
அந்த ஒருநாள்
அப்புறத்து சிறுவர்கள் படைசூழ
உன் முகப்பறைசுவற்றில்
விரிசில்களால் களேபரம் செய்யாததும்
அந்த ஒருநாள்
உனக்குப்பிடித்த பாடல்
தொலைக்காட்சியில் இடம் பெறாததும்
அந்த ஒருநாள்
நீ ஆசைப்பட்டுக் கோர்க்கும்
வழக்கமான பூக்கள்
பூக்காரியிடம் கிடைக்காததும் ,,
அந்த ஒருநாள்
உன் பிறந்தநாளிற்காய்
பிடித்த சேலை
கொண்டுவரவில்லை என்று
சேலைக்காரியை
மலர்த்தொடுக்க
உன் பார்வையின்
ஸ்பரிசங்களால்
பூக்களில் குடியேற்றுகிறாய்
சொற்கள் நழுவும்
நிமிடங்கள் தழுவும் காதலின்
முன் பனிச் சாரல்களை
விரல்கள் சேரும்போது
குளிரோடியது நரம்புகளில்
சலனங்கள் உறைபனியாய்
முன்னோடிய நின்
காலடித் தடங்களில்
விழி பதித்து
செவி திறந்து வருகிறேன்
உயிரோசையை
நெஞ்சில் இருத்தி
சுகமாய் பயணித்தலில்
என்னில் தொடங்கி
என்னிலே முடியும்
உன் எல்லைகள் என்றறியும்
என் சுவாசத்தினுள் வழியும்
உன் வாசம் !
வழக்காடு மன்றத்தில்
வழக்கொன்று !
பெற்றோரை பேணுவது
யார் பொறுப்பு?
மூன்று மகனும்
இரண்டு மகளும்
பெற்ற மகராசன்
தள்ளாடும் வயதில்
வழக்காடு மன்றம்
வந்து நின்றார்!
வாய்தா கொடுத்து கொடுத்து
அல்வா கொடுத்தது நீதிமன்றம் !
இடுகாட்டு மரத்தில்
தூக்கில் தொங்கினார்
ஐந்து மக்களை பெற்ற
மகராசன்!
தூக்கி போடுவது யாரென்று
வழக்கொன்று வருமென்று !
* * *
இதனால் அரிவாள் எடுத்தேன் !
* * *
எத்தனையோ தேர்தல்
வந்தது!
ஏழைகளின் தோழன்
என்றான் ஒருவன் !
வீட்டுக் குழாயில்
பால் வருமென்றான் ஒருவன் !
அவனையும் இவனையும்
நம்பி வாக்களித்தான்
விவசாயி!
கா