வெட்கமே இல்லை

காலிகுடத்தோடு
தண்ணீர் கேட்டு
ரோட்டில் கிடந்த போது
வராதவனுக்கு

நூறுரூபாய்க்கு
ஆசைப்பட்டு
ஆரத்திதட்டோட்டு
காத்திருந்த எங்காத்தாவுக்கு
வெட்கமே இல்லை

எழுதியவர் : கோடீஸ்வரன் (6-Jul-21, 12:18 am)
சேர்த்தது : கோடீஸ்வரன்
பார்வை : 131

மேலே