சோழகக்கொண்டல் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : சோழகக்கொண்டல் |
இடம் | : பின்லாந்து |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 09-Mar-2015 |
பார்த்தவர்கள் | : 66 |
புள்ளி | : 3 |
உளவுபார்த்தபடியே இருக்கும் கனவுகள்
உள்ளம் வந்து ஏறிக்கொள்கின்றன
வீடு திரும்புகையில்
காற்றில் ஆடியபடியே இருக்கின்றன கதவுகள்
ஒரு கால்தடமும் கண்டதில்லை
காத்திருக்கிறேன்
நிறைந்து நெரிகிறது முற்றம்
நேரமெல்லாம் சிரிப்பொலிகள்
நித்திரையில்
பூத்து மடிகிறதென் தோட்டம்
புதுமழைக்கு ஏங்கும் வேரில்
உலர்கிறது ஈரம்
வீட்டுக்கு பின்னால் ஓடும் நதி
வீதியோடு திரும்பும் காற்று
தனித்திருக்கிறது வீடு
இப்போது நானும்
அங்கில்லை.
உளவுபார்த்தபடியே இருக்கும் கனவுகள்
உள்ளம் வந்து ஏறிக்கொள்கின்றன
வீடு திரும்புகையில்
காற்றில் ஆடியபடியே இருக்கின்றன கதவுகள்
ஒரு கால்தடமும் கண்டதில்லை
காத்திருக்கிறேன்
நிறைந்து நெரிகிறது முற்றம்
நேரமெல்லாம் சிரிப்பொலிகள்
நித்திரையில்
பூத்து மடிகிறதென் தோட்டம்
புதுமழைக்கு ஏங்கும் வேரில்
உலர்கிறது ஈரம்
வீட்டுக்கு பின்னால் ஓடும் நதி
வீதியோடு திரும்பும் காற்று
தனித்திருக்கிறது வீடு
இப்போது நானும்
அங்கில்லை.
உளவுபார்த்தபடியே இருக்கும் கனவுகள்
உள்ளம் வந்து ஏறிக்கொள்கின்றன
வீடு திரும்புகையில்
காற்றில் ஆடியபடியே இருக்கின்றன கதவுகள்
ஒரு கால்தடமும் கண்டதில்லை
காத்திருக்கிறேன்
நிறைந்து நெரிகிறது முற்றம்
நேரமெல்லாம் சிரிப்பொலிகள்
நித்திரையில்
பூத்து மடிகிறதென் தோட்டம்
புதுமழைக்கு ஏங்கும் வேரில்
உலர்கிறது ஈரம்
வீட்டுக்கு பின்னால் ஓடும் நதி
வீதியோடு திரும்பும் காற்று
தனித்திருக்கிறது வீடு
இப்போது நானும்
அங்கில்லை.
தெளிவானம்
நீள்வெளி
முழுநிலவு
பின்மாலை மழையின்
எஞ்சிய சிறுகுட்டைத்
தேங்கல் நீர்
உதிர்ந்து இறங்கிய மீன்களை
உச்சியில் சூடி
நிறைத்துப்பூத்து நிற்கும்
மரமல்லி
நீரில் முகம் பார்க்கும்
நிலவின் பிம்பத்தை
உதிர்ந்து உதிர்ந்து கலைத்தபடியே
இரவை நீட்டிக்கும்
மரமல்லி பூக்கள்
பூவிழுந்தோறும்
அலை எழும்தோறும்
வெப்பம் கொள்ளும் காற்று
உன்மத்தமேறி அலைகிறது
கிளைகளுக்கும்
அலைகளுக்குமாக
இந்த இரவு
முடிவதாயில்லை
நிலவும் விடுவதாயில்லை.
தெளிவானம்
நீள்வெளி
முழுநிலவு
பின்மாலை மழையின்
எஞ்சிய சிறுகுட்டைத்
தேங்கல் நீர்
உதிர்ந்து இறங்கிய மீன்களை
உச்சியில் சூடி
நிறைத்துப்பூத்து நிற்கும்
மரமல்லி
நீரில் முகம் பார்க்கும்
நிலவின் பிம்பத்தை
உதிர்ந்து உதிர்ந்து கலைத்தபடியே
இரவை நீட்டிக்கும்
மரமல்லி பூக்கள்
பூவிழுந்தோறும்
அலை எழும்தோறும்
வெப்பம் கொள்ளும் காற்று
உன்மத்தமேறி அலைகிறது
கிளைகளுக்கும்
அலைகளுக்குமாக
இந்த இரவு
முடிவதாயில்லை
நிலவும் விடுவதாயில்லை.
நண்பர்கள் (3)

மணிவாசன் வாசன்
யாழ்ப்பாணம் - இலங்கை

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை

முனோபர் உசேன்
PAMBAN (now chennai for studying)
இவர் பின்தொடர்பவர்கள் (3)

முனோபர் உசேன்
PAMBAN (now chennai for studying)

மணிவாசன் வாசன்
யாழ்ப்பாணம் - இலங்கை

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
இவரை பின்தொடர்பவர்கள் (3)

முனோபர் உசேன்
PAMBAN (now chennai for studying)

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
