ச்ப்ம்ஜெயஸ்ரீ - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : ச்ப்ம்ஜெயஸ்ரீ |
இடம் | : |
பிறந்த தேதி | : 10-Oct-1995 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 02-Feb-2015 |
பார்த்தவர்கள் | : 79 |
புள்ளி | : 3 |
என் படைப்புகள்
ச்ப்ம்ஜெயஸ்ரீ செய்திகள்
எண்ணம் ஓவியப்போட்டி - பென்சில் ஓவியம் !
ஓவியம் மிக அழகு! 27-Sep-2015 12:37 pm
எண்ணம் ஓவியப்போட்டி - பென்சில் ஓவியம் !
என் வீட்டுக் கண்ணாடி காட்டுதே...எழுதாத என் ஓவியம்!
superb 02-Oct-2015 6:52 pm
நன்றி ! 01-Oct-2015 10:04 pm
arumai 01-Oct-2015 12:24 am
உங்கள் ரசனையில் எனக்கு மகிழ்ச்சி ! 30-Sep-2015 10:02 pm
ச்ப்ம்ஜெயஸ்ரீ - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
27-Sep-2015 12:42 am
ஓவியம்-47
மிக அழகு. 27-Sep-2015 3:09 pm
உங்கள் கருத்தால் மனம் மகிழ்ந்தேன்
மிக்க நன்றி நட்பே!! 27-Sep-2015 10:52 am
ஓவியம் மிக அழகு! 27-Sep-2015 10:09 am
முதியோர் இல்லம் - என்றுமே
மூடப்படாத கதவுகள் இங்கு எவரையும்
சிறைபிடிக்கவில்லை சிறைபடுத்தப்படுகிறார்கள்
மனிதர் பலருக்கு இவ்வில்லத்தை கோவிலாகவும்
பெற்றோறை தெய்வமாகவும் பாவிக்கிறார்கள்
மாதம் ஒரு முறை வந்து வணங்கி காணிக்கை
செலுத்துவதால் -ஆனால் அக்கடவுளை
வீட்டுக்கு அழைத்துச்செல்ல ???...
பண்டிகை நாட்களுக்கு கூட அழைத்துச்செல்ல
மனம் வரவில்லையோ
கருவறையில் சுமந்தவளோ சமயலறையில்
தோளில் சுமந்தவனோ தோட்டத்தில் ...
குருதியை பாலாய் கொடுத்தவளுக்கு உணவளிக்கவில்லை
ஆனால் பாசம் விட்டு பகட்டுக்காக
தானம் செய்கிறான் -கானல் உலகில்
பணவெறி கொண்டவனுக்கு ஈன்றவரின்
மேலும்...
கருத்துகள்