நட்பு
உண்மையான பாசமே
உயிரான நட்பாகும் //
எத்தனை துன்பத்திலும்
எதிரேவந்து நின்றிடுவான் //
சோதனைகள் வரும்போதும்
வேதனையை தீர்க்கும் //
விலங்கினமும் அதற்கு
விதிவிலக்கு அல்லவே //
பசிவந்தால் மட்டுமே
பகுத்தறிந்து வேட்டையாடும்//
கூடிவாழும் நண்பனே சிலவேளை
குரல்வளையை கடித்திடுவான் //
கவிதாசன்