suba - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : suba |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 29-Feb-2020 |
பார்த்தவர்கள் | : 7 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
suba செய்திகள்
கர்வம்
அடர்ந்த காட்டுப்பகுதியில் குதிரை புல் மேய்ந்து கொண்டிருந்தது. அங்குள்ள பொந்து ஒன்றில் வசித்த எலியைக் கண்டதும், இரண்டும் பேசிப் பழகின. சிறந்த நண்பர்கள் ஆனார்கள்.
இருந்தாலும் எலி தற்பெருமை அடித்துக் கொள்ளும். நான் மிகவும் வலிமையானவன். மண்ணையே துளைத்து வளை அமைத்துவிடுவேன். என்னை யாறாலும் ஒன்றும் செய்யமுடியாது. பாம்பைக்கூட விரட்டியடித்து விடுவேன்.’ என்று வீண் பெருமை பேசும்.
ஒருநாள் எலியும், குதிரையும் கொஞ்சம் தூரத்தில் சென்று மேய்ந்து வர முடிவு செய்தன. இரண்டும் பேசிக்கொண்டு நடந்தன. அப்போது, ‘நான்தான் உன்னை வழி நடத்தி செல்வேன். நான் சண்டையில் அவனை வீழ்த்தியிருக்கிறேன், இவனை வீழ்த்
சேது - ஆதித்யா வர்மா. இரண்டு திரைப்படத்தில் உள்ள முக்கியமான முரண் என்ன?
காதலின் உச்சக்கட்டம் சேது
காமத்தின் உச்சக்கட்டம் ஆதித்ய வர்மா 29-Feb-2020 5:42 pm
father son 29-Feb-2020 3:51 pm
பொண்ணு விட்டுல சொன்னகனு வேறு ஒரு திருமணம் செய்வது பொண்ணு 28-Feb-2020 4:37 pm
கருத்துகள்