சிவமணி பரசுராமன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சிவமணி பரசுராமன்
இடம்:  பெரியமுதலியர் சாவடி
பிறந்த தேதி :  07-Oct-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Sep-2019
பார்த்தவர்கள்:  530
புள்ளி:  17

என்னைப் பற்றி...

என்னை இதுவரை யாரும் புரிந்து கொள்ளவில்லைrn அதனால் நானும் தெரிந்து கொள்ளவில்லை.

என் படைப்புகள்
சிவமணி பரசுராமன் செய்திகள்
சிவமணி பரசுராமன் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Feb-2020 11:53 am

உன் கையில் சமூகம்
சென்ற இடமெல்லாம் சிறப்பு நல்கும் !
‘உன் தாய் மொழியில் கல்வி கற்றிடு .
தாய் மொழி கல்வி அவசியமா என்பார்கள் ?
தாய் மொழி கல்வி அவசியமா என்பார்கள் ?
‘மொழி அறியா மூடர்கள் ..,
விழித்தெழு உறங்கியது போதும் ,
விழித்தெழு உறங்கியது போதும் ..,
தமிழ் மொழிக்கு நிகரான நேரத்தை விரையமாக்கது உழுது முன்னேறு ..,
‘’சோதனைகளை சாதனைகளாக மாற்ற தயங்காதே ,
எதையும் கண்டு அஞ்சி ஓடாதே ஒருபோதும் !
ஓடுவது என்று முடிவெடுத்தல் துரத்திக்கொண்டு ஓடு
வேற்று மொழியை அகற்றி அல்ல ...,
அதையும் அரவணைத்து.
நம் தமிழ் வழியே பயிலு மற்ற மொழி சிறப்பை ...,
நம் தமிழ் வழியே பயிலு மற்ற மொழி சிறப்பை .,
நாம் ச

மேலும்

சிவமணி பரசுராமன் - மன்னை சுரேஷ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Feb-2020 6:21 pm

சேது - ஆதித்யா வர்மா. இரண்டு திரைப்படத்தில் உள்ள முக்கியமான முரண் என்ன?

மேலும்

காதலின் உச்சக்கட்டம் சேது காமத்தின் உச்சக்கட்டம் ஆதித்ய வர்மா 29-Feb-2020 5:42 pm
father son 29-Feb-2020 3:51 pm
பொண்ணு விட்டுல சொன்னகனு வேறு ஒரு திருமணம் செய்வது பொண்ணு 28-Feb-2020 4:37 pm
சிவமணி பரசுராமன் - மன்னை சுரேஷ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Feb-2020 12:31 pm

சமீபகால காதல்கள் சுகமானதா? இல்லை சுகம் தேடுகிறதா?

மேலும்

அந்தக்காலமானாலும்.. இந்தக்காலமாமானாலும்... காதல் சுகமானது...! அது உண்மைக்காதலாக..., இருக்கும்பட்சத்தில்....! 27-Feb-2020 3:43 pm
சில காதல் சுகம் தேடுகிறது சில காதல் சுகம் தருகிறது சில காதல் சுகம் ஒன்றையே பார்கிறது 27-Feb-2020 2:43 pm
சுகம் தேடுகிறது .. 27-Feb-2020 1:38 pm
சிவமணி பரசுராமன் - Priya Pandi அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Nov-2019 1:34 pm

என்னால் சரியான முடிவை எடுக்க முடியவில்லை எப்போதும் குழப்பமான மனநிலையிலே இருக்கிறேன் .
. என் மன நிலையை தெளிவு படுத்த யாரிடமாவது கேக்கும் பொது அவர்கள் கூறும் பதில் மேலும் என்னை குழப்பமடைய வைக்கிறது .இதற்கு தீர்வு தான் என்ன

மேலும்

ஒரு செயலை பற்றி நான்கு பேரிடம் விசாரிக்கலாம், பிறகு ஒரு முடிவுக்கு வந்து நம் எண்ணப்படி செயல்பட வேண்டும். எதையும் யோசித்துக்கொண்டே இருக்கக்கூடாது. செயலில் இறங்க வேண்டும். சரியாய் தவறா என்பது பின்னாளில் புரிய வரும். 04-Dec-2019 4:11 pm
அன்பு தோழி, உங்களின் மனநிலை எனக்கும் பல சமயங்களில் இருந்து உள்ளது... இதற்கான தீர்வு உங்களை நீங்களே ஆராய்வதில் மூலம் கிடைக்கும்... தன்னிலை அறிதலை விட சிறந்த தீர்வு ஏதும் இல்லை... உங்களின் மனதின் குணாதிசியங்களை பட்டியலிட்டு ஆராயுங்கள்... தீர்வு நிச்சயம் கிட்டும்... நம் மனதின் குழப்பத்தை நம்மால் மட்டுமே தீர்க்க இயலும்... இது எனது அனுபவத்தின் மூலம் நான் கண்ட தீர்வு... உங்கள் குழப்பங்கள் தீர பிராத்திக்கிறேன்... 27-Nov-2019 12:11 pm
வணக்கம் ப்ரியா பாண்டி. நான் எனது ஆவாஸ் (ஆவாஸ் - ஆஸ்ட்ரா வாழ்வியல் ஜென்ட்டர் - AUVAAZ - Auztra Vaazhviyal Zenter) வழியாக மாணவ மாணவியருக்கும் இளைஞருக்கும் வாழ்வியல் ஆலோசனைகளை வழங்கி வருகிறேன். உங்கள் கேள்வி - எப்போதும் குழப்பமான மன நிலையில் இருக்கும் நான் என் மனநிலையைத் தெளிவாக்கிக் கொள்ள என்ன வழி? ஒரு பிரச்சினை அல்லது முடிவெடுக்க வேண்டிய வேலை நமக்கு வரும்போது இதைப்போலக் குழப்பமான மனநிலை ஏற்படும். அதுவும் நமது முடிவு பல பின் விளைவுகளை ஏற்படுத்தும் எனும் போதும் தவறான் முடிவாகப் போய் விடுமோ எனும் சந்தேகம் ஏற்படும் போதும் இது அதிகமாகி நமது வேலையைப் பாதிக்கும். இதற்கு முக்கியமாக காரணங்கள் பல இருந்தாலும் முக்கியமான காரணம் நம்மிகம் அந்தப் பிரச்சினை அல்லது வேலை பற்றிய அனைத்துத் தகவல்களும் தேவையாக அளவில் நம்மிடம் இல்லாததே ஆகும். இன்னொரு காரணம் அந்தப் பிரச்சினை அல்லது வேலையை முடிக்க ஒன்றிற்கு மேற்பட்ட வழிகள் இருப்பது என்பதாகும். மூன்றாகது காரணம், அந்தப் பிரச்சினை அல்லது வேலையைப் பற்றிய முன் அநுபவம் இல்லாதது ஆகும். இதற்கு மன் நல ஆலோசனைகளோ மருத்துவமோ தேவையில்லை. வர்ம யோகப் பயிற்சிகளில் நினைவாற்றலைப் பன்ம்டங்கு கூட்டும் பயிற்சிகளும் தகவல்களை ஒருங்கிணைத்துக் குறியீடுகள் மூலம் மனதில் நிரந்தரமாகப் பதிக்கும் பயிற்சிகளும் உள்ளன. எண்ணற்ற அளவில் தகவல்களை நம் மனதில் என்றென்றும் எந்த வயதிலும் துளிக் கூட மங்காமல் நிலைக்கச் செய்ய இவை பேருதவி புரிகின்றன. உங்களது கேள்வி இன்னும் கொஞ்சம் விரிவாகவும் தெளிவாகவும் தெரிய வேண்டும். உங்களுக்கு இந்த ஆலோசனைகள் தனிப்பட்ட முறையில் வேண்டும் என்றாய் மின்னஞ்சல் வழியாகவும் இந்தப் பக்கத்திலேயே வேண்டும் என்றால் தெளிவாக விரிகாக் உங்கள் குழப்ப மனநிலையைப் பற்றிய தகவல்களுடனும் மீண்டும் தொடர்பு கொள்ளுங்கள். எந்தப் பிரச்சினைக்கும் அறுகோண நோக்கின் வழியே தெளிவான் உறுதியாக முடிவை எளிதாக எட்டலாம். மிக்க நன்றி!! வணக்கம்! 24-Nov-2019 11:14 pm
Confused foru 23-Nov-2019 11:14 pm
சிவமணி பரசுராமன் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Nov-2019 8:19 pm

ஆசைகள் ஓய்வதில்லை கடல் அலைகளைப் போல🏹


ஆழ்கடலில் ஒரு பயணம்💐

நேரம் செல்வது மறந்தேன் இருள்சூழ கண்டேன்😔


கரையினிலே ஒரு விளக்கு நம்பிக்கை ஒளி ஊட்டியது கலங்கரை விளக்கமாக😁😁


🚤⛵🛶🚢⚓🚤🛳🛥⛴
ப.சிவமணி

மேலும்

சிவமணி பரசுராமன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Nov-2019 10:57 pm

🌹🌹🌹எப்பொழுது வருவான் சேலை கொடுத்த கண்ணன் இன்று🌹🌹🌹


காணவில்லை காணவில்லை புடவை கொடுத்த கண்ணனைக் காணவில்லை...


மாபாரதம் கட்டுக்கதையா என்று தெரியவில்லை எனக்கும் அது புரியவில்லை...


சபை நடுவே ஒருத்தியை மானபங்கப்படுத்திய போது சேலை கொடுத்தான் என்று சொல்லி னார்கள் கதையில் ஆனால் இன்றோ...




அந்தக் கண்ணனை தேடுகிறேன் கிடைக்கவில்லை...



யாரேனும் கண்ணனைப் பார்த்தால் கூறுங்களேன் கண்ணன் கிடைக்கவில்லை கற்பழிப்பு மட்டும் தொடர்கின்றது வருவானா தடுப்பதற்கு என்றும் புரியவில்லை...


அன்று சபை நடுவே நடந்த அந்த சம்பவம் இன்று ஒரு நாளைக்கு இரண்டு நிமிடத்திற்கு ஒருமுறை ஒரு பெண் கற்பழிக்கப்படுகி

மேலும்

சிவமணி பரசுராமன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Nov-2019 3:52 pm

உன் முதுகுக்கு பின்னால்
பேசுபவர்களை பற்றி கவலை படாதே…!
நீ அவர்களுக்கு
இரண்டு அடி முன்னால் இருக்கிறாய்
என்று பெருமை படு…!

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே