jothiramesh61 - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  jothiramesh61
இடம்:  Sowripalayam,coimbatore
பிறந்த தேதி :  01-Aug-1980
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Feb-2012
பார்த்தவர்கள்:  932
புள்ளி:  0

என்னைப் பற்றி...

Anbanavan, yennaval 1000000000 times yenmethu anbanaval

என் படைப்புகள்
jothiramesh61 செய்திகள்
jothiramesh61 - மன்னை சுரேஷ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Feb-2020 12:31 pm

சமீபகால காதல்கள் சுகமானதா? இல்லை சுகம் தேடுகிறதா?

மேலும்

அந்தக்காலமானாலும்.. இந்தக்காலமாமானாலும்... காதல் சுகமானது...! அது உண்மைக்காதலாக..., இருக்கும்பட்சத்தில்....! 27-Feb-2020 3:43 pm
சில காதல் சுகம் தேடுகிறது சில காதல் சுகம் தருகிறது சில காதல் சுகம் ஒன்றையே பார்கிறது 27-Feb-2020 2:43 pm
சுகம் தேடுகிறது .. 27-Feb-2020 1:38 pm
jothiramesh61 - அன்புடன் ஸ்ரீ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Mar-2016 8:14 pm

Very Funny Equations – Man & Woman
Posted: 08 Mar 2016 08:11 PM PST
Equation 1
Human = eat + sleep + work + enjoy
Donkey = eat + sleepTherefore:
Human = Donkey + Work + enjoy

Therefore:
Human-enjoy = Donkey + Work

In other words,
A Human that doesn’t know how to enjoy = Donkey that works.

++++++++++++ +++++++++ +++++++++ +++++++++ +++++++++ ++ ++
Equation 2

Man = eat + sleep + earn money
Donkey = eat + sleep

Therefore:
Man = Donkey + earn money

Therefore:
Man-earn money = Donkey

In other words
Man who doesn’t earn money = Donkey

++++++++++++ +++++++++ ++++++

மேலும்

jothiramesh61 - செல்வமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Sep-2015 11:15 am

இந்திரன் மனைவி இந்திராணி ஒரு கிளியை மிகவும் பிரியமாக வளர்த்து வந்தாள்....ஒரு நாள் அந்த கிளி நோய்வாய்ப்பட்டுவிட்டது.....அதை பரிசோதித்த மருத்துவர் இனி அது பிழைக்காது என்று கூறிவிட்டார்....உடனே தன் கணவனை அழைத்த இந்திராணி , இந்தகிளியை எப்படியாவது காப்பாற்றுங்கள்... கிளி இறந்துவிட்டால் நானும் இறந்துவிடுவேன் என்றாள்....
இந்திரன் , கவலைப்படாதே இந்திராணி...நான் உடனே பிரம்மாவிடம் சென்று முறையிடுகிறேன்...ஒவ்வொருவர் தலையெழுத்தையும் எழுதுபவர் அவர்தானே ? அவரிடம் சென்று கிளியின் தலையெழுத்தை மாற்றி எழுதிவிடுவோம் என்று சொல்லிவிட்டு , பிரம்மாவிடம் சென்று விஷயத்தை கூறினான்....
விஷயத்தை கேட்ட பிரம்மா , இந்திரா

மேலும்

அருமையான படைப்பு ... 16-Nov-2015 4:39 pm
அருமையான படைப்பு ... வாழ்த்துக்கள் தோழமையே .... 07-Sep-2015 10:52 am
கட்டுரையிலும் கடைசியில் நகைச்சுவையை கலந்து வழங்கியிருக்கிறீர்கள்.அருமை.கட்டுரையின் இறுதிப்பகுதியை படித்துவிட்டு இதைத்தான் விதி வலியது என்கிறார்களோ,,? என்ற எண்ணம் மனதுக்குள் எழுந்தது. 07-Sep-2015 8:58 am
jothiramesh61 - kirithiga அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Apr-2012 7:54 pm

உன் வில்லம்பு விழியில்
என் விலாஎலும்பை
முறிக்க ஆசை!
உன் புருவ வாளால்
என் உடலை
கூறுபோட ஆசை!
உன் வகுடெடுத்த
தலைபின்னலில்
நான் வழி தெரியாமல்
விழிக்க ஆசை!
உன் உதட்டின் பள்ளங்களில்
நான் விழுந்து
தற்கொலை செய்ய ஆசை!
உன் காதோர கம்மலில்
என்னை அடகு
வைக்க ஆசை!
உன் கழுத்தில் தொங்கும்
பாசிமணியில் என்னை
தூக்கிலிட ஆசை!
உன் புடவையின் மடிப்பில்
என் மூச்சை
நிறுத்த ஆசை!
உன் இடையசைவில்
என் எதிர் காலத்தை
புதைக்க ஆசை!
உன் கள்ள சிரிப்பில்
என் உயிரை
கிள்ளி எறிய ஆசை!
உன் சிறிய சிணுங்களில்
என் உடலுறுப்புகள்
செயலழிக்க ஆசை!
உன்னை காதலித்து காதலித்து
பித்தனாக

மேலும்

ீண்டும் மீண்டும் படிக்க ஆசை ... 05-Feb-2014 11:10 am
அருமை 01-Jan-2014 5:40 am
நன்றி 27-Dec-2013 10:46 pm
nandri 27-Dec-2013 10:46 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

lakshmi777

lakshmi777

tirunelveli
esaran

esaran

சென்னை
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (6)

haibo

haibo

Coimbatore
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
esaran

esaran

சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (6)

haibo

haibo

Coimbatore
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
esaran

esaran

சென்னை
மேலே