sundarapandian - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  sundarapandian
இடம்:  Tenkasi
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-Sep-2021
பார்த்தவர்கள்:  249
புள்ளி:  18

என் படைப்புகள்
sundarapandian செய்திகள்
sundarapandian - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Nov-2021 2:04 pm

அருள் தாரும் தேவா எனக்கு
அருள் தாரும்
வரும் நாட்களில் எனக்கு
பெரும் அருள் தாரும்
சிறுவனாய் நான் உம் முன் நிற்கின்றேன்
பெரும் அருள் தாரும்
பெரும் பாவியான நான் இப்புவியில்
அரும் பாடு பட்டேன் ஆனது தான் என்ன
நான் என்பது நீங்கி எனக்குள் நீர் என்பது வந்தபோதே
என் பிறப்பும் சிறப்பானது - நீர்
வரும் நாட்களில் நானும் உம்
திருவடி பற்றுவேன்
நான் வாழும் காலத்தில்
நல்லவனாய் வாழ்ந்ததில்லை
பாவியான என்னையும்

மேலும்

sundarapandian - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Nov-2021 4:28 pm

தினம் தோறும் தேடுகிறேன் தேவனை மனமிறங்கும்
கனம் பொருந்திய தேவனே எனக்கு இறங்கும்
மண்ணான நாங்கள் உம்மாலே
மனிதனானோம்- உம்
நிணம் சிந்தி எம்மை மீட்டு எடுத்தீர்
மனம் இறங்கும் மா தேவனே
விண்ணுலகம் செல்வேன் என்ற
எண்ணம் எனக்கில்லை - நான்
பண்ணிய புண்ணியம் ஒன்றும் பெரிதில்லை
கர்த்தரே மனமிறங்கி என்னையும்
உம்மோடு கூட்டிசெல்லும்

மேலும்

sundarapandian - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Nov-2021 4:32 pm

சிற்றின்பப் பிரியனே சிற்றன்பப் பிரியனே
பற்றுக் கொள்ளாதே உலக ஆசையில் - நீ
கற்றுக்கொள் தேவனின் வார்த்தைகளை
பெற்றுக்கொள்வாய் நித்திய ஜீவனை
அழிந்துபோகும் உடலுக்கும் , பொருளுக்கும்
வழிமாறி வாழாதே
அழியாத உன் ஜீவனக்காக
ஆண்டவனை நித்தமும் நீ தேடு
நாளும் நான் பாடுவேன் என்
ஏசுவின் நாமத்தை - நான்
வாழும் காலம் மட்டும்

மேலும்

sundarapandian - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Nov-2021 3:29 pm

தேவனின் திருவடி செல்ல இந்த
ஏழைக்கும் வேளை வந்தது
உன்னதமான தேவன் அவர்
உண்மையின் ஊற்று அவர்
உன்னையும் என்னையும் காத்திடுவார்
கண்மணி போல நம்மை காத்த அவர் - அவர்
கண்ணுறங்கிப் பாத்தவர் யார் ?

மேலும்

sundarapandian - sundarapandian அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Oct-2021 1:35 pm

ஆண்டவர் படைப்பில்
அனைவரும் சமமே - இதை
அறிந்துகொண்டவர்கள் அனைவரும்
கடவுளின் குணமே

உனக்குள் இருக்கும் இறைவனைத் தேடு
உண்மைக் கடவுள் அதுதான் பாரு

உன் உடம்பே கோயில் - அதில்
ஒழுக்கம் என்பது அதின் வாசல்

கருணை அன்பு கடவுளின் பண்பு - நீ
கருத்தாய் வாழ்ந்திட கடவுளை நம்பு
பலிகள் செய்வது பழமையின் போக்கு
ஒளியாய் வாழும் இறைவனிடம் சொல்லாதே சாக்கு

படைத்தவன் இல்லைஎன்போரும் உண்டு
பெத்தவர்களை பேய் என்போரும் உண்டு

பெத்தவர் சொல

மேலும்

பெத்தவர் சொல் கேட்டோர் கேட்டதும் இல்லை கெட்டதும் இல்லை என்று எண்ணுகிறேன்.. ஓரெழுத்து மாறினால் கருத்தே மாறிவிடுகிறது..! ஆனாலும் அருமையான வரிகள்..! 03-Oct-2021 2:03 pm
நல்ல கவிதை..! 03-Oct-2021 1:52 pm
மேலும்...
கருத்துகள்

மேலே