உலகத் தந்தை

ஆண்டவர் படைப்பில்
அனைவரும் சமமே - இதை
அறிந்துகொண்டவர்கள் அனைவரும்
கடவுளின் குணமே

உனக்குள் இருக்கும் இறைவனைத் தேடு
உண்மைக் கடவுள் அதுதான் பாரு

உன் உடம்பே கோயில் - அதில்
ஒழுக்கம் என்பது அதின் வாசல்

கருணை அன்பு கடவுளின் பண்பு - நீ
கருத்தாய் வாழ்ந்திட கடவுளை நம்பு
பலிகள் செய்வது பழமையின் போக்கு
ஒளியாய் வாழும் இறைவனிடம் சொல்லாதே சாக்கு

படைத்தவன் இல்லைஎன்போரும் உண்டு
பெத்தவர்களை பேய் என்போரும் உண்டு

பெத்தவர் சொல் கேட்டோர்

எழுதியவர் : சுந்தர் (3-Oct-21, 1:35 pm)
பார்வை : 49

மேலே