அவன்
பெண்ணே உன்னை உன்னழகை
ஓவியத்தில் அடைத்து மகிழ்ந்தேன்
அது போதாது சிற்பியாய் மாறி உன்னை
சிலையாக்கி மகிழ்ந்தேன் ஆனாலும் ஒன்று
தெரியாது இப்போது பித்தனாய் அலைகின்றேன் நான்
காதலியாய் நீ என்னை ஏற்கும் நாள் தெரியாது