உலகத் தந்தை- 5
தேவனின் திருவடி செல்ல இந்த
ஏழைக்கும் வேளை வந்தது
உன்னதமான தேவன் அவர்
உண்மையின் ஊற்று அவர்
உன்னையும் என்னையும் காத்திடுவார்
கண்மணி போல நம்மை காத்த அவர் - அவர்
கண்ணுறங்கிப் பாத்தவர் யார் ?