vaijayanthi - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : vaijayanthi |
இடம் | : hydrabad |
பிறந்த தேதி | : 13-Jul-1961 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 28-Sep-2014 |
பார்த்தவர்கள் | : 32 |
புள்ளி | : 2 |
ஹோம் மேகர் கதை கவிதை எழுத விருப்பம் சும்மா இருக்க பிடிக்காது ஓவியம் இசை முதலியவை விருப்பம் கம்ப்யூட்டர் மீது மோகம் புதிது புதிதாக கற்க ஆசை
வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் நாம் செய்யும் தவறில் ஏற்படும் இழப்பிற்கு காரணம் நாம் என்று புரியவரும்போது எடுக்க வேண்டிய முடிவுகள்... எதை பொறுத்து இருக்க வேண்டும் ?தன்னை சார்ந்த உறவுகள் தன்னை சுயநலவாதி என்று சொன்னாலும் பரவாயில்லை என்று மனசாட்சிக்கு உட்பாடு தனித்து சுதந்திரமாய் நடப்பது நல்லதா? இல்லை துரோகி என்ற குற்ற உணர்ச்சியோடு நம்பி வரும் புது உறவுகளை மனமில்லாமல் உறவுகளுக்காக ஏற்றுக்கொண்டு மனசிறையில் எல்லோரைப்போலவும் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதா?
இந்தியாவில் வசிக்கும் நாம் அனைவரும் இந்தியர் என்று பெருமைப் பட்டுக் கொள்கின்றோம் .........ஆனால் சாதி எனும் பெயரில் சிலருக்கு மட்டும் அரசு வேலைகளை கொடுத்துவிட்டு பலரை ஓரங்கட்டுவது சரியா.........பெயரளவில் மட்டுமா நாம் இந்தியர் .........அனைவருக்கும் சம உரிமை கொடுக்க வேண்டாமா ........?
மழலை
ஆதாம் ஏவாள் காலம் முதல்
அகராதியாலும்
பொருள் அறியப்படாத
அற்புத மொழி .
மாற்றங்கள்
நான் பல சமயம் நினைத்தது உண்டு குழந்தையாகவே இருந்திருக்கலாம் என்று ,
ஏனைன்றால்
குழந்தையாகவே இருந்திருந்தால்,
அடுத்தவர் செய்யும் அக்கிரம் பற்றி
அறியாதவர்களாய் இருந்திருக்கலாம்.
குழந்தையாகவே இருந்திருந்தால்,
சமுதாயத்தில் நடக்கும் அவலங்கள் பற்றி
அனுபவம் அற்றவர்களாக இருந்திருக்கலாம் .
குழந்தையாகவே இருந்திருந்தால்,
நாட்டில் நடக்கும் அநியாயங்கள் பற்றி
புரிந்து கொள்ள முடியாதவர்களாக இருந்திருக்கலாம்.
என்ன செய்வது
மாற்றங்கள் வாழ்வில் மாறாதிருப்பவை.
அதனால்
நானும்