vaijayanthi - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  vaijayanthi
இடம்:  hydrabad
பிறந்த தேதி :  13-Jul-1961
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  28-Sep-2014
பார்த்தவர்கள்:  32
புள்ளி:  2

என்னைப் பற்றி...

ஹோம் மேகர் கதை கவிதை எழுத விருப்பம் சும்மா இருக்க பிடிக்காது ஓவியம் இசை முதலியவை விருப்பம் கம்ப்யூட்டர் மீது மோகம் புதிது புதிதாக கற்க ஆசை

என் படைப்புகள்
vaijayanthi செய்திகள்
vaijayanthi - சுமித்ரா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Sep-2014 11:52 pm

வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் நாம் செய்யும் தவறில் ஏற்படும் இழப்பிற்கு காரணம் நாம் என்று புரியவரும்போது எடுக்க வேண்டிய முடிவுகள்... எதை பொறுத்து இருக்க வேண்டும் ?தன்னை சார்ந்த உறவுகள் தன்னை சுயநலவாதி என்று சொன்னாலும் பரவாயில்லை என்று மனசாட்சிக்கு உட்பாடு தனித்து சுதந்திரமாய் நடப்பது நல்லதா? இல்லை துரோகி என்ற குற்ற உணர்ச்சியோடு நம்பி வரும் புது உறவுகளை மனமில்லாமல் உறவுகளுக்காக ஏற்றுக்கொண்டு மனசிறையில் எல்லோரைப்போலவும் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதா?

மேலும்

உ ங்களையும் உ ங்களை சார்ந்த உ ங்கல் உறவு மேலும் குடும்பம் எதனால் என்ன பாதிப்பு அடையும் என்பதை பொருத்து நீங்கள் எடுக்கும் முடிவு இருந்தால் பிரச்சனையை ஏன் எதிர் கொள்ள வேண்டி வரப்போகிறது 30-Sep-2014 5:06 pm
ரெம்ப பெரிய கேள்வி. 27-Sep-2014 2:25 pm
விழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் சிக்குண்டு தவிக்கும் தவிப்பை போன்றது மேல் சொல்ல விஷயங்கள் ...இடம் பொருள் ஏவல் பொறுத்து குணங்களும் மாற்றமும் மாறுபடும் என்பதே என் கருத்து . 27-Sep-2014 1:15 am
vaijayanthi - டார்வின் ஜேம்ஸ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Sep-2014 11:02 am

இந்தியாவில் வசிக்கும் நாம் அனைவரும் இந்தியர் என்று பெருமைப் பட்டுக் கொள்கின்றோம் .........ஆனால் சாதி எனும் பெயரில் சிலருக்கு மட்டும் அரசு வேலைகளை கொடுத்துவிட்டு பலரை ஓரங்கட்டுவது சரியா.........பெயரளவில் மட்டுமா நாம் இந்தியர் .........அனைவருக்கும் சம உரிமை கொடுக்க வேண்டாமா ........?

மேலும்

நீண்ட நாட்களாக இருந்து வரும் பிரச்சனை இதற்கு முதலில் செய்ய வேண்டியது ஜாதி சான்றிதல் வழங்கும் முறையையும் வழங்கும் அலுவலகங்களையும் முதலில் மூட வேண்டும் 30-Sep-2014 4:57 pm
இதை நான் சரியென்று எல்லா சுவர்களிலும் எழுதுவேன் . 25-Sep-2014 4:15 pm
நீங்க ஜாதி பாக்காம கல்யாணம் பண்ணுங்க . 'முற்பட்டவர்கள் " பிற்படுத்த பட்டோரையும் , "பிற்பட்டவர் " தாழ்த்தப்பட்டோரையும் திருமணம் செய்துவிட்டு ...சாதி இல்லை என்று சொல்லுங்கள் . அபப இட ஒதுக்கீடு இருக்காது . 25-Sep-2014 4:07 pm
அந்த காலத்துல பேப்பர் ராக்கெட் செஞ்சுட்டு இருந்தோ அப்போ இது சரி இப்போ நிலவுக்கு ராக்கெட் விடறோ இப்பவும் இப்டியே இருந்தா எப்படி 25-Sep-2014 2:46 pm
vaijayanthi - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Sep-2014 8:57 pm

மழலை

ஆதாம் ஏவாள் காலம் முதல்
அகராதியாலும்
பொருள் அறியப்படாத
அற்புத மொழி .

மேலும்

vaijayanthi - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Sep-2014 4:27 pm

மாற்றங்கள்
நான் பல சமயம் நினைத்தது உண்டு குழந்தையாகவே இருந்திருக்கலாம் என்று ,
ஏனைன்றால்
குழந்தையாகவே இருந்திருந்தால்,
அடுத்தவர் செய்யும் அக்கிரம் பற்றி
அறியாதவர்களாய் இருந்திருக்கலாம்.

குழந்தையாகவே இருந்திருந்தால்,
சமுதாயத்தில் நடக்கும் அவலங்கள் பற்றி
அனுபவம் அற்றவர்களாக இருந்திருக்கலாம் .

குழந்தையாகவே இருந்திருந்தால்,
நாட்டில் நடக்கும் அநியாயங்கள் பற்றி
புரிந்து கொள்ள முடியாதவர்களாக இருந்திருக்கலாம்.

என்ன செய்வது
மாற்றங்கள் வாழ்வில் மாறாதிருப்பவை.
அதனால்
நானும்

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே