veera j - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  veera j
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  13-Mar-2018
பார்த்தவர்கள்:  38
புள்ளி:  0

என் படைப்புகள்
veera j செய்திகள்
veera j - மணிசோமனா ஜெயமுருகன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Apr-2018 3:06 pm

வானில் மிதந்திடும் மேகம்...
அது காற்றுடன் கொள்ளும் மோகம்...
அழகாய் உருவம் மாறும்...
விண்மழை மண்வந்து சேரும்..!

மயிலது மயங்கி ஆடும்...
மண்மணம் மனமெல்லாம் ஏறும்...
சிலர்கண் குடையைத்தேடும்...
அவன் கால் மழையை நாடும்..!

வறட்சியில் தவித்த உழவன்...
மகிழ்ச்சியாய் துள்ளுவான் கிழவன்...
உணவினை அளித்திடும் தலைவன்-அவன்
உயிர்களை வளர்த்திடும் இறைவன்..!

ஏர்பிடித்து பூமியதைப் பிளப்பான்..
எருவூட்டி மீண்டு்ம் உயிர் கொடுப்பான்...
விதை தெளித்து வேரூன்ற நினைப்பான்...
பதைபதைத்து பருவமெல்லாம் துடிப்பான்..!

நீர்பாய்ச்சி நெடுவயல் நடுவான்...
களைநீக்கி பெருமூச்சி விடுவான்...
உர

மேலும்

மனிதர்களில் மாற்றம். இறைவனுக்கு பலியிடுதல் நிறுத்தப்பட்டு இன்று இறைவனே பலியிடப்படுகிறான்! 08-Apr-2018 5:57 pm
veera j - மணிசோமனா ஜெயமுருகன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Mar-2018 10:18 pm

தமிழ்....

அகரத்தில் தொடங்கி,
னகரத்தில் முடிகிறது...
உயிர், மெய், உயிர்மெய்
சிறப்பாய் ஒற்றை ஆயுதம்
குருதியாய் கொண்டு
உருவெடுத்து நடைபோடும்
உலகின் மூத்த மோழியாம்...!!!

உச்சரிக்கும் ஒவ்வொருவரையும்..,
உச்சந்தலை முதல்... உள்ளங்கால் வரை
உயிருள்ளும் சிலிர்க்க செய்யும்
உண்ணத மொழியாம்....!!!

தன்னிகரற்றது தமிழின் தனித்தன்மை..,
தன்னோடு கொண்ட
இலக்கண, இலக்கிய வளங்களால்
தரணியெங்கும் பவனி வரும் மொழியாம்...!!!

கசடதபற வல்லினமாம்...
ஞஙண நமன மெல்லினமாம்...
யரலவழள இடையினமாம்...
யாவரும் இங்கே ஓரினமாம்...!
அன்னை தமிழால்
விதைத்தாள் அன்று...!
அது விருட்சமாய் என்னுள்
வள

மேலும்

தங்கள் வரிகள் தமிழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது... 23-Mar-2018 10:36 pm
veera j - மணிசோமனா ஜெயமுருகன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Mar-2018 7:59 pm

நீ அமிர்தம் போன்றவள்...!
நீயே பிறப்பு முதல்
இறப்பு வரை
உயிரினங்களை வழிநடத்துகிறாய்...!
மேடு பள்ளங்களை கடந்து வரும்
உன்னிடமே கற்றுக்கொள்கிறோம் நாங்கள்...,
வாழ்வின் இன்ப துன்பங்களை
சமமாய் காணவும்...,
துன்பங்களை கடந்தால் மட்டுமே
நிலையான வாழ்வு என்பதையும்...!

மேகத்தில் கருவாகி...
மழைத்துளியாய் உருவாகி...
அருவியாய் தொடங்கி...
ஆறாய் தொடர்ந்து...
கடலைத் தொடுகிறாய்...!
வரும் வழிகளுக்கு எல்லாம்
வளம் சேர்க்கிறாய்...!
வாடும் நிலங்களை எல்லாம்
வாழ வைக்கிறாய்...!

நீ இல்லாத கோடைத் தருணங்களில்
உனக்காக காத்திருக்கிறோம்...!
காணல் நீராய் நீ தெரிந்தபோதிலும்
கண்டு மகிழ்கிறோம்...!

காற்று உன்னை

மேலும்

veera j - மணிசோமனா ஜெயமுருகன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Mar-2018 8:12 pm

"மண்ணாளப் பிறந்த மகராசன்...
விண்தேவன் அனுப்பிய
வீரமகராசன்...
கண்ணுக்குள்ள வச்சி உன்ன
காத்து வளத்தேன்...
கடைசிகால கஞ்சி உன்
கரத்தாலென நினைச்சேன்...
கண்ணா நம்காலம் உருண்டோட...
கூடாத கூட்டாளி உன்ன சேர...
நோய் தீர்க்கும் மருந்தொன்று
உன் உணவாக...
உன்னோட கடமையெல்லாம் மறந்தாயே...!!!
ஊராரும், உறவாரும் உன்னை சாட...
உண்ணாமல், உறங்காமல் நான் வாட...
கள்ளமதுவின் காலடியிலா உன் துயில்...?!
கள்ளைக் காய்ச்சி உன்னை கொன்றவனைக் கண்டால்
கல்லால் அடித்து
கொல்லாமல் விடுவேனோ...?! "

ஒரு தாய்தெய்வத்தின் ஓலக்குரல்.....,
எட்டவில்லையோ இந்த வீணர்களுக்கு........!!!
ஒன்றா.. ?! இரண்டா..?!

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே