வினோத் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  வினோத்
இடம்:  தஞ்சாவூர்
பிறந்த தேதி :  05-Jun-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Apr-2015
பார்த்தவர்கள்:  36
புள்ளி:  1

என்னைப் பற்றி...

வாழ்க்கை ரசித்து வாழு

என் படைப்புகள்
வினோத் செய்திகள்
வினோத் - வினோத் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Apr-2015 12:53 pm

ம்ம்ம்...அப்புறம்



ம்ம்ம்...அப்புறம்


ம்ம்ம்..அப்புறம்

நேரங்கள் நாட்கள் ஆகிவிட்டன எப்போதுதான் சொல்லவிடுவாய் என் காதலை..

ம்ம்ம்..அப்புறம்

மேலும்

இது என் முதல் கவிதை # மழலைதான் 23-Apr-2015 2:19 pm
ம்ம்ம் வார்த்தைகள் மழலை ஆகி விட்டது 23-Apr-2015 2:00 pm
நன்றி ஊங்கள் ஆதரவு தொடர ஆவல்...நன்றி 23-Apr-2015 1:49 pm
ம்ம்ம்..அப்புறம் நன்றாகவே எளிமையாக இருக்கிறது. வாழ்த்துகள். 23-Apr-2015 1:41 pm
வினோத் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Apr-2015 12:53 pm

ம்ம்ம்...அப்புறம்



ம்ம்ம்...அப்புறம்


ம்ம்ம்..அப்புறம்

நேரங்கள் நாட்கள் ஆகிவிட்டன எப்போதுதான் சொல்லவிடுவாய் என் காதலை..

ம்ம்ம்..அப்புறம்

மேலும்

இது என் முதல் கவிதை # மழலைதான் 23-Apr-2015 2:19 pm
ம்ம்ம் வார்த்தைகள் மழலை ஆகி விட்டது 23-Apr-2015 2:00 pm
நன்றி ஊங்கள் ஆதரவு தொடர ஆவல்...நன்றி 23-Apr-2015 1:49 pm
ம்ம்ம்..அப்புறம் நன்றாகவே எளிமையாக இருக்கிறது. வாழ்த்துகள். 23-Apr-2015 1:41 pm
வினோத் - கிருஷ் குருச்சந்திரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Feb-2015 6:24 am

எனது
அம்மாஞ்சித்தனம்
உனது
புன்னகையின்
கடவுச்சொல் !

================

உன்னைப்பற்றி
எழுதிவிட்டு
மறதியில்
திறந்தே வைத்துவிட்ட
பேனாவின் மையை
உலர்த்த மறுக்கிறது
காற்று !

================

சாக்லேட்டுகளின்
உலகத்தில்
சாக்லேட்டுகளின்
பாஷையில்
" சாக்லேட் " என்றால்
உனது உதடுகள்
என்று அர்த்தமாம் !

================

கொசுக்கள்
உன்னைக்கடித்துப்
பழகியதால்
பூக்கடைகளுக்கும்
கொசுவிரட்டி
தேவைப்பட்டது !

================

இல்லை என்று
அழகாக
உதடு பிதுக்குகிறாய்
என்பதற்காக
நான் உன்னிடம்
இல்லாததையே
கேட்டுக்கொண்டிருக்கிறேன் !

================

மேலும்

உனக்கு ரசனைப்பைத்தியம் தான்! எனக்கு உன் கவிதைமேல் பைத்தியம் தான்! 24-Nov-2017 6:00 pm
அருமையான வரிகள் நட்பே! உனது கூந்தல் ரோஜாக்களின் அழகுநிலையம் - அந்த ரோஜாக்களுக்கு முட்கள் போன்ற காவலன் நீ! வாழ்த்துக்கள்! 31-Mar-2016 4:37 pm
என் இளமை காலத்தை நினைத்து பார்கிறேன். இன்னும் ஒரு முறை பிறந்து வாழ்ந்துபார்க்க ஆசை. இது போல் என்னவளை ரசித்து பார்க்க ஆசை. நன்றி கிருஷ்ணா..... தொடருங்கள்........ 18-Jan-2016 6:56 pm
எனக்கு ரசனைப்பைத்தியம் தான் பிடித்துவிட்டது ! கவிதை மீது 07-Jul-2015 3:40 pm
கருத்துகள்

மேலே