எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
முதல் பொருளாய் என் மூலப்பொருளாய் நீ..
சிந்தனை சிற்பியின் எந்தனை காவியம் நீ...
சிலிர்க்காத தேகம் இல்லை.. சிந்திக்காத மனமும் இல்லை...... (முனைவர் நந்தகோபால் இராஜா )
20-Nov-2013 5:04 pm
சிலிர்க்காத தேகம் இல்லை.. சிந்திக்காத மனமும் இல்லை...
எனக்காக காத்திருக்கும் உனக்காக என்னை தருவதில் பெருமிதமில்லை.. நமக்காக... (முனைவர் நந்தகோபால் இராஜா )
20-Nov-2013 5:03 pm
எனக்காக காத்திருக்கும் உனக்காக என்னை தருவதில் பெருமிதமில்லை.. நமக்காக காத்திருக்கும் நம்மவர்க்காக நம்மை தருவதே பெருமிதம்..
உன்னை கவிபாடிய கவிஞன் அல்ல நான், காவியம்படைக்கும் தருணன்... (முனைவர் நந்தகோபால் இராஜா )
20-Nov-2013 5:02 pm
உன்னை கவிபாடிய கவிஞன் அல்ல நான், காவியம்படைக்கும் தருணன் நான்..
உயிர் வரை தாக்கிய உன் நினைவு, உள்ளத்த்தையும் தாக்கியது... (முனைவர் நந்தகோபால் இராஜா )
20-Nov-2013 5:01 pm
உயிர் வரை தாக்கிய உன் நினைவு, உள்ளத்த்தையும் தாக்கியது நம் நினைவால்....
அடிக்கடி நினைத்து தவிக்கும் நினைவை விட துடிக்கும் இதயம்... (முனைவர் நந்தகோபால் இராஜா )
20-Nov-2013 5:00 pm
அடிக்கடி நினைத்து தவிக்கும் நினைவை விட துடிக்கும் இதயம் நிஜமானதே...
நீரிடை வானும் நிலவுடை மண்ணும் பேரிடம் காத்து வளர்ந்தது... (முனைவர் நந்தகோபால் இராஜா )
20-Nov-2013 5:00 pm
நீரிடை வானும் நிலவுடை மண்ணும் பேரிடம் காத்து வளர்ந்தது நாற்று...
காரணமின்றி காரணம் சொன்னேன், காதலும் இன்றி கவிதையும் சொன்னேன்..... (முனைவர் நந்தகோபால் இராஜா )
20-Nov-2013 4:59 pm
காரணமின்றி காரணம் சொன்னேன்,
காதலும் இன்றி கவிதையும் சொன்னேன்..
எப்போதும் உன்னினைவால் என் நினைவை இழந்து தவிக்கும்.. ஒற்றை... (முனைவர் நந்தகோபால் இராஜா )
20-Nov-2013 4:58 pm
எப்போதும் உன்னினைவால் என் நினைவை இழந்து தவிக்கும்.. ஒற்றை மனமிது..
மேலும்...