எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சிலிர்க்காத தேகம் இல்லை.. சிந்திக்காத மனமும் இல்லை...

மேலும்

எனக்காக காத்திருக்கும் உனக்காக என்னை தருவதில் பெருமிதமில்லை.. நமக்காக காத்திருக்கும் நம்மவர்க்காக நம்மை தருவதே பெருமிதம்..

மேலும்

உன்னை கவிபாடிய கவிஞன் அல்ல நான், காவியம்படைக்கும் தருணன் நான்..

மேலும்

உயிர் வரை தாக்கிய உன் நினைவு, உள்ளத்த்தையும் தாக்கியது நம் நினைவால்....

மேலும்

அடிக்கடி நினைத்து தவிக்கும் நினைவை விட துடிக்கும் இதயம் நிஜமானதே...

மேலும்

நீரிடை வானும் நிலவுடை மண்ணும் பேரிடம் காத்து வளர்ந்தது நாற்று...

மேலும்

காரணமின்றி காரணம் சொன்னேன்,
காதலும் இன்றி கவிதையும் சொன்னேன்..

மேலும்

எப்போதும் உன்னினைவால் என் நினைவை இழந்து தவிக்கும்.. ஒற்றை மனமிது..

மேலும்

மேலும்...

மேலே