எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தனிமையென்ற ஒன்றை சந்தித்ததே இல்லை எப்போதும் என்னுடன் அவளிருப்பதால்!!!

மேலும்

“உன்விழிகளை கானவே என்விழிகள் உயிர்கொண்டது”

மேலும்

“நான் எழுதமுடியா அழகிய கவிதை உன் கண்கள்”

மேலும்

“உன் தேடலில் தான் என் உயிர் வாழ்கிறது”

மேலும்

~நீ விட்டு சென்ற இரவுகள் இன்னும் விடியாமலே கிடக்கிறது...!


~பகலை மறந்தே பல நாளாயிற்று...!

~உணர்வுகள் மூலம் உறக்கத்தை மறக்கடிக்க செய்தவளே...?

மேலும்

“என்னவளை இரத்தவாடைகளும், பினவாடைகளும் வீசுமிடத்தில் தேடுகிறேன் எனக்காக உயிர்நீத்தவள் அவள்”

மேலும்

“நூறாண்டு பறக்கும் அழகிய சிறகை கொண்ட பறவை என்னவளின் கண்கள்”

மேலும்

“நீ என் உடல் முழுக்க இரத்தங்களாய் சிதறிகிடக்கிறாய்”

மேலும்

“என்னின் ஆகச்சிறந்த போதை உன்னின் கண்கள்”

மேலும்


மேலே