எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
தனிமையென்ற ஒன்றை சந்தித்ததே இல்லை எப்போதும் என்னுடன் அவளிருப்பதால்!!!... (மகேந்திரன் தர்மசிவம்)
04-Apr-2021 7:30 pm
தனிமையென்ற ஒன்றை சந்தித்ததே இல்லை எப்போதும் என்னுடன் அவளிருப்பதால்!!!
“உன்விழிகளை கானவே என்விழிகள் உயிர்கொண்டது”
“நான் எழுதமுடியா அழகிய கவிதை உன் கண்கள்”
“உன் தேடலில் தான் என் உயிர் வாழ்கிறது”
~நீ விட்டு சென்ற இரவுகள் இன்னும் விடியாமலே கிடக்கிறது...!~பகலை... (மகேந்திரன் தர்மசிவம்)
28-Mar-2021 2:12 pm
~நீ விட்டு சென்ற இரவுகள் இன்னும் விடியாமலே கிடக்கிறது...!
~பகலை மறந்தே பல நாளாயிற்று...!
~உணர்வுகள் மூலம் உறக்கத்தை மறக்கடிக்க செய்தவளே...?
“என்னவளை இரத்தவாடைகளும், பினவாடைகளும் வீசுமிடத்தில் தேடுகிறேன் எனக்காக உயிர்நீத்தவள்... (மகேந்திரன் தர்மசிவம்)
28-Mar-2021 11:42 am
“என்னவளை இரத்தவாடைகளும், பினவாடைகளும் வீசுமிடத்தில் தேடுகிறேன் எனக்காக உயிர்நீத்தவள் அவள்”
“நூறாண்டு பறக்கும் அழகிய சிறகை கொண்ட பறவை என்னவளின் கண்கள்”
“நீ என் உடல் முழுக்க இரத்தங்களாய் சிதறிகிடக்கிறாய்”
“என்னின் ஆகச்சிறந்த போதை உன்னின் கண்கள்”