~நீ விட்டு சென்ற இரவுகள் இன்னும் விடியாமலே கிடக்கிறது...!...
~நீ விட்டு சென்ற இரவுகள் இன்னும் விடியாமலே கிடக்கிறது...!
~பகலை மறந்தே பல நாளாயிற்று...!
~உணர்வுகள் மூலம் உறக்கத்தை மறக்கடிக்க செய்தவளே...?
~நீ விட்டு சென்ற இரவுகள் இன்னும் விடியாமலே கிடக்கிறது...!