எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வாழ பழகு!!!!

பொம்மையில் மறைத்த பஞ்சுதான்,
இந்த போலியான வாழ்க்கை..!
பகட்டு புகழ்!
பாட்டிலில் உருவான சோப்புகுமிழ் போல்,
எத்தனை நொடிகள் தான் அழகு தரும்..!!

கேலி செய்யும் இந்த உலகத்தில்,
ஈனவும், இழக்கவோ இன்னும் என மீதம் உள்ளது..,
நம் மானிட பிறப்பிற்கு..,

சாணக்கியமில்லா சில சாத்தியகூறுகளை,
சாக்குகளாய் சொல்லவா..,
அந்த பச்சை உடம்பு கதற கதற,
இரக்கமிலாமல் ஈன்றவள், சதை கிழித்தோம்,..!!

"நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்றால்"
குருதி வடியவடிய தொப்புள்குடி அறுத்தபோது,
ஒரு சூடு கண்டோமே!!? சொரணை இல்லையா??
இருந்தும் ஏன் இன்னும் இந்த தவிப்பு?
பழமொழி மாட்டுக்கு மட்டும் தானோ??

முதலில் நாம் (...)

மேலும்


மேலே