நயந்தவர் நல்காமை சொல்லுவ - உறுப்புநலனழிதல்
குறள் - 1232
நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண்.
பசந்து பனிவாரும் கண்.
Translation :
The eye, with sorrow wan, all wet with dew of tears,
As witness of the lover's lack of love appears.
Explanation :
The discoloured eyes that shed tears profusely seem to betray the unkindness of our beloved.
எழுத்து வாக்கியம் :
பசலை நிறம் அடைந்து நீர் சொரியும் கண்கள், நாம் விரும்பிய காதலர் நமக்கு அன்பு செய்யாத தன்மையைப் ( பிறர்க்குச்) சொல்வன போல் உள்ளன.
நடை வாக்கியம் :
பசந்து, நீர் சிந்தும் கண்கள், நான் விரும்பியவர் என்னை விரும்பவில்லை என்பதைப் பிறர்க்குச் சொல்லும் போலும்!
திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.