அரியவற்று ளெல்லாம் அரிதே - பெரியாரைத் துணைக்கோடல்

குறள் - 443
அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.

Translation :


To cherish men of mighty soul, and make them all their own,
Of kingly treasures rare, as rarest gift is known.


Explanation :


To cherish great men and make them his own, is the most difficult of all difficult things.

எழுத்து வாக்கியம் :

பெரியாரைப் போற்றி தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல், பெறத்தக்க அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும்.

நடை வாக்கியம் :

துறைப் பெரியவர்களுக்கு அவர் விரும்புகின்றவற்றைச் செய்து, அவரைத் தமக்கு உரியவராகச் செய்து கொள்வது அரிய பேறுகளுள் எல்லாம் அரிது.




திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.


அறத்துப்பால்
கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை

பொருட்பால்
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு.

காமத்துப்பால்
பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண்.
மேலே