எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஒவ்வொரு வார்த்தை /கருத்து / பொருள் தோன்றும்போதும் நாம்...

ஒவ்வொரு
வார்த்தை /கருத்து / பொருள்
தோன்றும்போதும்
நாம் கவிதை
எழுதாமல்
அவற்றை
ஒத்திவைக்கும்போது
பிறகு கத்தியும் வைக்கும்போது
அது படைப்பாகிறது.

அப்போதைக்கப்போது
எழுதிவிடுவது
எண்ணம் ஆகிவிடுகிறது .!



நாள் : 8-Sep-14, 7:20 pm

மேலே