ஒவ்வொரு வார்த்தை /கருத்து / பொருள் தோன்றும்போதும் நாம்...
ஒவ்வொரு
வார்த்தை /கருத்து / பொருள்
தோன்றும்போதும்
நாம் கவிதை
எழுதாமல்
அவற்றை
ஒத்திவைக்கும்போது
பிறகு கத்தியும் வைக்கும்போது
அது படைப்பாகிறது.
அப்போதைக்கப்போது
எழுதிவிடுவது
எண்ணம் ஆகிவிடுகிறது .!