மூடன் புலவன் மூளி அறிஞன் பாவலன் கலைஞன் ......மேலும்...
மூடன்
புலவன்
மூளி
அறிஞன்
பாவலன்
கலைஞன்
......மேலும் இதுபோன்ற வார்த்தைகளுக்கு எதிர்ப்பால் எங்கே ......
தேங்காய்+எண்ணை=தேங்காயெண்ணை
கடலை +எண்ணை=கடலெண்ணெய் .
சூரியகாந்தி +எண்ணை= சூரியகாந்தியெண்ணை
கடுகு +எண்ணெய்=கடுகெண்ணெய்.......இப்படி இருக்க
எள்+எண்ணை=எள்ளெண்ணை ஏன்
நல்லெண்ணெய் என்றாகியது .....தமிழே நீ விளக்கு ......