காலையில் எழுந்து முதல் வேலையாக மது கடைக்கு விரைந்து...
காலையில் எழுந்து முதல் வேலையாக மது கடைக்கு விரைந்து செல்பவர்களே...
உங்களுக்கு விரைந்து செல்ல இரு சக்கர வாகனங்கள் உண்டு ...
ஆனால் ...
இரு கால் கைகள் இல்லாதவர்கள் ..
விரைந்து சென்று வாழ்க்கையை தேடுவதை பாருங்கள்...
கை கால்கள் நன்றாக இருக்கும் நீங்கள் மதுவை தேடி ....
அவர்களோ மறு வாழ்வைத்தேடி....
நீங்கள் புகை இலை போல் எரித்துகொள்கிறீர்கள் ...
அவர்கள் மெழுகுவத்தி போல் தங்கள் வாழ்க்கையை உருக்கி கொண்டு மற்றவர்களுக்கு வெளிச்சம் தருகிறார்கள் ...
உங்களை மொத்தமாக மாற சொல்லவில்லை ....
மனதை மதுவிற்கு அடிமையாக்கி விடாதீர்கள் என்று சொல்கிறேன் .....
உடல் அனைத்தும் இறைவன் கொடுத்தது ..
அதை உலகில் இருக்கும் மதுவை கொண்டு அழித்து விடாதே