காதல் உறவோடு கலந்து உடலோடு பிரிந்து இருக்கும் சேற்றோடு...
காதல்
உறவோடு கலந்து
உடலோடு பிரிந்து இருக்கும்
சேற்றோடு ஊனி வளரும்
செந்தாமரை போல
காலம் தரும் ஓடை வரை
காத்திருக்க .
படைத்தவர் : இன்பகுமார்