எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உன்னுள் புதைத்துவிட்டு என்னுள் தேடுகிறேன் இதயத்தை மண்ணுள் புதைத்தாலும்...

உன்னுள் புதைத்துவிட்டு
என்னுள் தேடுகிறேன் இதயத்தை
மண்ணுள் புதைத்தாலும்
முண்டி வெளிவரும் ஒருநாள்
காத்திருந்து காத்திருந்து
முளைத்தது ஒருநாள் ...
கண்ணீர் துளிகளாக
கசங்கிய இதயமோ-இல்லை
நீ கசக்கிய பழரசமோ
சுவையோ உவர்ப்பு
சுவைக்க முடியாமல் என் தவிப்பு
இது தான் காதலின் நிலையோ....!!

நாள் : 8-Nov-14, 8:41 am

மேலே