எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பால் குடிக்கும் தன் மழலை முகம் பார்த்து தாயவள்...

பால் குடிக்கும் தன் மழலை முகம் பார்த்து தாயவள் மகிழ்ந்திருந்த வேளையிலே ! எங்கிருந்தோ வந்த எறிகணைத் துண்டொன்று தாயவள் உயிர் குடிக்க மெதுவாய் சாய்ந்தால் அவள் சுவர் ஓரமாய் ஆயினும் தன் பசிபோக்க தன்பணி தொடர்ந்தது மழலை தான் தாயிடம் குடிக்கும் கடைசி பால் இது என்பதை அறியாமல்....

பதிவு : suguna
நாள் : 14-Nov-14, 11:33 am

பிரபலமான எண்ணங்கள்

மேலே