எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இன்று அவளிடமிருந்து அலைபேசி வந்தது...... நிறைய பேசினோம்..... கடைசியல...

இன்று அவளிடமிருந்து அலைபேசி வந்தது...... நிறைய பேசினோம்..... கடைசியல ரெண்டு பேருமே மௌனமாகி விட்டோம்..... எங்கள் காதலின் பேரழுகை....எங்கோ ஒரு மூலையில்.... எறும்பாய் ஊர்ந்து கொண்டே..........

பதிவு : கவிஜி
நாள் : 14-Nov-14, 3:00 pm

மேலே