பெண்ணே நீ விண்ணிலிருந்து உலகிற்கு ஒளிவூட்டும் நிலவு போல.......
பெண்ணே நீ
விண்ணிலிருந்து உலகிற்கு
ஒளிவூட்டும் நிலவு போல....
இல்வாழ்க்கைக்கு ஒளிவூட்டுதலால்
நிலவு பெண்ணாய்
இம்மண்ணில் நீ.....
எண்ணற்ற படைப்பினங்களை
தெய்வம் படைப்பது போல்....
தன் உயிரோடு போராடி
ஓர் உயிரை பெற்றெடுப்பதால்
பெண் தெய்வமாய் இம்மண்ணில் நீ.....
எவ்வளவு தான் கடல் நீர் மாசுபட்டாலும்....
தான் கொண்ட இயற்கை அழகோடு காட்சியளிப்பதை போல்...
சமூகம் எவ்வளவுதான் உன்னை மாசுபடுத்தினாலும்...
மாசற்றவளாய்....
தன் இலக்கை எட்ட முயற்ச்சிப்பதால்..
இலட்சிய பெண்ணாய் இம்மண்ணில் நீ....
இவ்வலகில் மக்கள்
யாவருக்கும் ஒருநாள் மரணம்
என்றாள்...
நம்மைபோல் லட்சியத்தற்காகவும், உரிமைக்காகவும்
போராடும் பெண்களுக்கு...
ஒவ்வொரு நாளும் மரணம்தான்..
கசக்கி எறிந்தாலும் வாசம்
வாசம் மாறாத மலர் போல...
நிலவு பெண்ணாய்....
பெண் தெய்வமாய்....
லட்சிய பெண்ணாய்.....
நாட்டிற்கு ஒரு தேசதந்தையை போல்....
வீட்டிற்கு ஒரு தேசத்தாயாய்...
உன் வெற்றிப்பயணம் மேலும்
தொடரட்டும்......