மாலைப் பொழுதிலொரு மேடை மெய்மறந்து ரசித்த பாரதியார் பாடல்...
மாலைப் பொழுதிலொரு மேடை
மெய்மறந்து ரசித்த பாரதியார் பாடல் - பாடியவர் பாம்பே ஜெயஸ்ரீ
மாலைப் பொழுதிலொரு மேடை மிசையே
வானையும் கடலினையும் நோக்கி யிருந்தேன்;
மூலைக் கடலினையவ் வான வளையம்
முத்தமிட் டேதழுவி முகிழ்த்தல் கண்டேன்;
நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி,
நேரங் கழிவதிலும் நினைப்பின்றியே
சாலப் பலபலநற் பகற்கனவில்
தன்னை மறந்தலயந் தன்னில் இருந்தேன்.
மேலும் படிக்க : http://eluthu.com/kavignar-kavithai/824.html