மாணவனே! நீ தினம் தோரும் விடிவதற்குள் எழுந்து லட்சியம்...
மாணவனே! நீ தினம் தோரும்
விடிவதற்குள் எழுந்து
லட்சியம் என்னும் வாசல் கதவைத் திறந்து
அசுத்தம் என்னும் தேவையற்ற எண்ணங்கலைத்
தூற்றி எடுத்து - அதில்
நீர் என்னும் சுறுசுறுப்பை தெளித்து
உன் இலக்கு என்னும் வெற்றிப் பாதையை அடைவாயாக .