சென்னை சென்ட்ரல் -555 . சிறுகதை பதிவு பண்ணுறேன்னு...
சென்னை சென்ட்ரல் -555 . சிறுகதை பதிவு பண்ணுறேன்னு நானும் சொல்லிடே இருக்கேன் .. ஆனா பாருங்க... அதுல நெறையா விசயம் எழுதிடேன் . தொடர் கதையா போடலாமான்னு யோசனை ல இருக்கேன்..
எழுத்தாளன் கதையும் .. விட்ட இடத்துல ஆரம்பிக்கணும்...... யாரும் படிக்க வரலைனாலும் ..எழுதுவது எமது கடமை.கண்ணியம் .. கட்டுப்பாடு ..!! :)
-இரா.சந்தோஷ் குமார்