எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வானவில் பூவாகி வையகம் வந்ததோ தேனமுது வண்டீர்க்குந் தீஞ்சுவையோ...

வானவில் பூவாகி வையகம் வந்ததோ
தேனமுது வண்டீர்க்குந் தீஞ்சுவையோ ? - மேனகையும்
பூவினைச் சூடிட பூலோகம் வந்திடுவாள்
தாவிக் குதித்து மகிழ்ந்து .

பதிவு : Shyamala Rajasekar
நாள் : 6-Feb-15, 4:21 pm

மேலே