அம்மா...முதல் பிறவி எடுக்கும் முழு மனிதனுக்கும்...உயிர் மந்திரம்.........இவள் என்...
அம்மா...முதல் பிறவி எடுக்கும் முழு மனிதனுக்கும்...உயிர் மந்திரம்.........இவள் என் கற்பனையில் வந்தவள் அல்ல.....நான் அவள் கருவறையில் வந்தவன்......என்னை உடல் வளியே வெளி எடுத்து உருபம் ஆக்கி பேர் கொடுத்து நடை பளக்கி மொழி பளக்கி...முழு மனிதன் என உருவாக்கி....... உழகை காட்டியவள்......என்.....அம்மா...