எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

2100 ல் உலகம் எப்படி ஒரு சிறிய கற்பனை.....

2100 ல் உலகம் எப்படி ஒரு சிறிய கற்பனை.. .

1. ஈரோடு அருகில் மிக பழமையான 80 வருடங்களுக்கு முன்பு பயன்படுத்திய இரண்டு சக்கர வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது அதற்கு சைக்கிள் என்று பெயர் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. .

2. தன் வீட்டு மொட்டை. மாடியில் பழங்கால பயிர்களை. பயிரிட்டு இளைஞர் சாதனை .(அரிசி. கம்பு. சோளம். ) .

3. செவ்வாய் கிரகத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் குண்டம் இறங்கி அழகு திருவிழாவை கொண்டாடினர். .

4. இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாக்கிஸ்த்தான் ரோபோக்களை இந்திய ரோபோக்கள். சுட்டதில் ஐந்து ரோபோக்கள் பழுதடைந்தன. .

5. உலகத்தில் அதிக (50)வருடம் உயிர் வாழ்ந்த மனிதர் கின்னஸ் சாதனை . .

6. உள்ளங்கையில் செல் போன் மற்றும் கனினி பயன்பாடு நடைமுறைக்கு வந்தது.. .

7. நேற்று இரவு திடிரென்று விண்ணில் இருந்து பொழிந்த நீர் துளிகளாள் மக்கள் அஞ்சி நடிங்கினர் பிறகு விஞ்ஞானிகள் அதற்கு மழை என்றும் 10ஆண்டுகளுக்கு ஒரு முறை பொழியும் என்று கூறினர் . .

8. புளூட்டோவில் இருந்து பூமிக்கு பனி நீர் எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு முடிவு செய்தனர் . .

9. 80வருடங்களுக்கு முன் வாழ்ந்த பறவையின் எழும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டது .. (கிளி.காகம்.மயில்.கழகு). .

10. செவ்வாய் கிரகத்துக்கும் பூமிக்கும் இடையே ரயில் பாலங்கள் கட்ட உலக நாடுகள் முடிவு செய்தனர்..

பதிவு : ராமு
நாள் : 19-Feb-15, 9:39 am

மேலே