எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இனி நான் இணையதள எழுத்து பகுதிகளில் தொடர விரும்பவில்லை.ஏனெனில்...

இனி நான் இணையதள எழுத்து பகுதிகளில் தொடர விரும்பவில்லை.ஏனெனில் எனது உணர்ச்சிகளை எல்லாம் கொட்டித் தீர்த்து எழுதப்பட்ட கவிதைகள் மற்றும் கருத்துக்கள் எவ்வித உபயோகமும் இல்லாமல் போய்விட்டது. பைத்தியக்காரனைப் போல் எந்நேரமும் எழுத்து டாட் காமில் உணர்ச்சிகளின் விளிம்புகளை கவிதையாக படைத்தும் பார்த்துவிட்டேன் ஏக்கம் தான் மிச்சமாக துளிர்ந்துவிட்டது. எனக்குள் இருந்த நம்பிக்கை அறவே அறந்துவிட்டது. என்னை ஒரு பைத்தியக்காரனைப் போல் தான் இந்த இணையதள குழுமும் ஆக்கிவிட்டது. இதுவரையில் எனது படைப்புகளுக்கு கருத்து நல்கிய தோழர்களுக்கு மிக மிக நன்றி விடைபெறுகிறேன். என்னை மறந்து விடுங்கள்.........................சு. சங்கு சுப்ரமணியன்.

பதிவு : s.sankusubramanian
நாள் : 28-Feb-15, 2:34 pm

மேலே