சுயபுராணம் பலநேரங்களில் இந்த பூமி பரந்தது என்பதையே பலபேர்...
சுயபுராணம்
பலநேரங்களில்
இந்த பூமி
பரந்தது
என்பதையே
பலபேர்
மறந்து விடுகிறார்கள் .
என்ன செய்வது
எனக்குத் தெரிந்து
சில எழுத்தாளர்களும்
இதில்
அடங்குகிறார்கள்
அடங்கத்தான்
மறுக்கிறார்கள்..
சுசீந்திரன்.